உயர்தரப் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை: பரீட்சைகள் திணைக்களம்

0
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில், பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள் ஆகியன நாளை (06) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025...

யாழில் அரச பேருந்து ஓட்டுநரின் அசமந்த போக்கு;ஆபத்தில் பயணிகள் உயிர்.!!

0
யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் பேருந்து செலுத்திய குற்றச்சாட்டில் இலங்கை போக்குவரத்து சபையின் ஓட்டுநர் ஒருவர் யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அரச பேருந்து அதிகளவான பயணிகளுடன், அதிக வேகத்தில் பயணித்துள்ளது. இதனை அவதானித்த...

அப்பாவி இளைஞனை தாக்கிய பொலிஸார் – சந்தேக நபரின் மாதிரி படத்தில் குழறுபடி!!

0
சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காக பொரளை பொலிஸாரால் வரையப்பட்ட ஓவியத்துடன், ஒப்பிட்டு வேறு ஒரு நபர் தாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர் தெரணியகல பகுதியில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருபவர்...

டித்தவாவை அடுத்து இலங்கைக்கு வரப்போகும் பேரனர்த்தம்; மக்கள் எச்சரிக்கை.!!

0
எதிர்கால வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று (05) மாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டிற்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல்...

இவரைக் கண்டால் உடன் அறிவிக்கவும்: பொது மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

0
மாவதகம பகுதியில் சமீபத்தில் இடம்பெற்ற குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சந்தேகநபரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். மாவதகம பகுதியில் ஒரு பெண் மீது அமிலத்...

கொழும்பில் இருந்து சென்ற பேருந்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்; மக்கள் பரபரப்பு!!

0
கொழும்பிலிருந்து மொரட்டுவை நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து உடனடி சோதனையொன்று நடத்தப்பட்டுள்ளது. அதன்போது, பயணத்தில் இருந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததாகவும், சந்தேகத்திற்குரிய பொருள்...

சீன மற்றும தென்கொரிய தலைவர்கள் சந்திப்பு; பிராந்திய அரசியல் சூழலில் திருப்பம்!

0
சீனா – தென் கொரியா உச்சி மாநாடு | பிராந்திய அரசியல் சூழலில் முக்கிய திருப்பம்   சீனாவுடனான உறவுகளில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்து, பொருளாதார மற்றும் அரசியல் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில், தென்...

பலரின் கவனத்தை ஈர்த்த காரைநகர் பசுமை செயற்றிட்டம்.

0
காரைநகரில் ‘மரம் வளர்ப்போம்’ பசுமை செயற்றிட்டம் ஆரம்பம் 2026ஆம் ஆண்டின் முதல் பசுமை செயற்றிட்டமாக ‘மரம் வளர்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் மரம் நடுகை செயற்றிட்டம் காரைநகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒன்றுபட்ட பசுமை காரைநகர் திட்டத்தின் பூரண...

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம்: சமரசத் திட்டம் விகாராதிபதி

0
தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம்: சமரசத் திட்டத்தை முன்வைத்த நயினாதீவு நாகதீப விகாராதிபதி தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான சர்ச்சை விவகாரத்தில், சமரசத் தீர்வுக்கான அதிரடி அறிவிப்பை நயினாதீவு நாகதீப விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி...

தை 6 முதல் 11 வரை நாட்டின் வானிலையில் மாற்றம். விடுக்கப்படும் எச்சரிக்கை.

0
வங்காள விரிகுடாவில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை ஜனவரி 6 முதல் 11 வரை இலங்கைக்கு மிகக் கனமழை எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தீவிர வானிலை நிகழ்வு தொடர்பாக வானிலை ஆர்வலர் நாகமுத்து பிரதீபராஜா...