தாயைப் பார்க்க வைத்தியசாலை சென்ற மகன் – தகாத வார்த்தைகளால் பேசிய ஊழியர்.!

0
வைத்தியசாலையில் உள்ள தாயைப் பார்ப்பதற்காக சென்ற மகனை காவலாளி தகாத வார்த்தையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அநுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் தாயைப் பார்க்க...

கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்ட யுவதி – காதலனைத் தேடி பொலிஸார் வலைவீச்சு!

0
  இளம் யுவதி ஒருவர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் நேற்று(05.01.2026) இடம்பெற்றுள்ளது. களனி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி யுவதி,...

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது.!

0
யாழில் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (05) யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 29 மற்றும் 32 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இது...

யாழில் ஹெலிகாப்டரில் வைத்தியசாலைக்கு சென்ற பெண் ; நடந்தது என்ன?

0
நெடுந்தீவு பகுதியில் பாம்பு தீண்டிய பெண்ணொருவர் ஹெலிகாப்டரில் மூலம் அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நெடுந்தீவு பகுதியைச்...

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்: புதிய விலை விவரங்கள்.!

0
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்தின் படி, இலங்கையில் இன்று(05/01/26) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, புதிய விலைகளின் படி,...

1 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம் : கதறும் குடும்பம்.!

0
மூதூர் ஷாபி நகர் பகுதியைச் சேர்ந்த, 1 வயது 8 மாதங்கள் மதிக்கத்தக்க பெண் குழந்தை, நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இந்த துயரச் சம்பவம் திருகோணமலை மூதூர் ஷாபி...

யாழில் கைப்பற்றப்பட்ட 600 கிலோ கஞ்சா: வல்வெட்டித்துறை பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை.!

0
யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்களை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்-பருத்தித்துறை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று(04.01.2026) கஞ்சா அழிக்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கடல்வழியாக இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட...

பெண் பொலிஸ் அதிகாரியுடன் சிக்கிய உதவி பொலிஸ் அத்தியகட்சகர்!

0
லஞ்சம் பெற்று குற்றச்சாட்டில் ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளை இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதற்கமைய நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப்...

மனைவியின் தாலிக்கொடியை வேறொரு பெண்ணிடம் தாரைவார்த்த வங்கி ஊழியர்; அதிர்ச்சி தரும் பின்னனி!

0
யாழ்ப்பாணத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் , மனைவிக்கு தெரியாது எடுத்துசென்ற 9 பவுண் தாலிகொடியை கொழும்பு யுவதி எடுத்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த சில மாதங்களின் முன்னர் இடம்பெற்ற...

சொந்த மகளையே வன்புனர்ந்த தந்தை : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.!!

0
15 வயதான பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (05) தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்...