மட்டக்களப்பில் தொடரும் மழைவீழ்ச்சி – வெள்ளத்தில் மூழ்கிய தாழ்நிலப்பிரதேசங்கள்.!!

0
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பில் கடலை அண்மித்துள்ள பிரதேசங்களில் கடற்றொழிலாள்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடல் கொந்தளிப்பு காரணமாக அவர்கள் தங்களது...

யாழ் பல்கலையில் இடம்பெறும் முறைகேடுகள்.. வெளியான திடுக்கிடும் ஆதாரங்கள்..!!

0
ஈழத்தின் கல்வி அடையாளமாகத் திகழும் யாழ் பல்கலைக்கழகம், இன்று நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகளின் புகார்களுக்கு உள்ளாகியிருப்பது அதன் வரலாற்றுப் பெருமைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அதிகார மட்டத்தில் நிலவும் தன்னிச்சையான முடிவுகளும்...

பொதுமக்களுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை : இலங்கை கரையை நோக்கி ஆழமான தாழமுக்கம்.!!

0
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது மாலை 4 மணிக்கு பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 230 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அது மேற்கு...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 4,734 முறைப்பாடுகள்

0
நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 4,734 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு...

கண்டி மாவட்டத்தில் நிலநடுக்கம்

0
கண்டி - உடதும்பர பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோளில் குறித்த நிலநடுக்கம் 2.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடதும்பர -...

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் : வெள்ள அபாய எச்சரிக்கை! 

0
இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு (DDMCU)...

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மனோ கணேசன் கோரிக்கை..

0
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மனோ கணேசன் கோரிக்கை.. சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் தொழில் அமைச்சின்...

அதிவேகமாக வந்த கார்; கோர விபத்தில் 11 வயது சிறுவன் பலி.!

0
கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று (08.01.2026) மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சிறுவன் சைக்கிளில் வீதியைக் கடக்க முயன்றபோது...

தென்னிலங்கையில் நபர் கடத்தப்பட்டு கைகளை வெட்டிச் சென்ற கும்பல் – நள்ளிரவில் நடந்த பரபரப்பு!

0
தென்னிலங்கையில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, அவரின் உடற்பாகங்கள் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹக்மன பகுதியில் இரவு வேளையில் நபர் ஒருவர் கடுத்தப்பட்டு, நபரின் கைகளின் கீழ் பகுதியை வெட்டி நிலையில்,...

பேரழிவை சந்திக்கவிருக்கும் யாழ்ப்பாணம்: எச்சரிக்கும் யாழ். பல்கலையின் விரிவுரையாளர்

0
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 500 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த...