ஒட்டிசுட்டான் பகுதியில் யானை தாக்குதல்! முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்!!

0
முல்லைத்தீவு-ஒட்டிசுட்டான் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (09.01.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவில் இருந்து ஒட்டிசுட்டான் ஊடாக வவுனியா நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம்...

மடூல்சீமை செல்லும் பிரதான வீதி – தடைப்பட்டுள்ளது.

0
பசறையில் இருந்து மடூல்சீமை செல்லும் பிரதான வீதியில் பசறை கிகிரிவத்தை 2 ம் கட்டை பகுதியில் வீதி தாழிறங்கியமையினால் குறித்த வீதியினூடான போக்குவரத்து அவ்விடத்தில் தடைப்பட்டுள்ளது.   குறித்த வீதியானது பசறையில் இருந்து மடூல்சீமை ஊடாக...

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; ஹோட்டல் உரிமையாளர் வைத்தியசாலையில்

0
தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொழும்பு, தெஹிவளை - மெரைன் ட்ரைவ் பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூடு இடம் பெற்றுள்ளதாக காவல்துறை...

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை.!!

0
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நேற்று (09) கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 26 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் மாவட்ட...

காலி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் திடீர் தீ விபத்து.!!

0
காலி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (09.01.2025) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவியதையடுத்து, இது குறித்து பொலிஸ் அவசரப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ், காலி...

16 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு ; வவுனியா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

0
வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2020...

யாழில் கேரளா கஞ்சாவுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்!!

0
யாழில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கைது இடம்பெற்றுள்ளது. அதிரடிப்படையால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெல்லியடி...

கொழும்பில் மூடை சுமக்கும் தொழிலாளர்களுக்கு விசேட மருத்துவ முகாம் : மனிதநேய செயல்!!

0
கொழும்பு நகர் பகுதியில் மூடை சுமக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக தொற்றாத நோய்களைக் கண்டறியும் விசேட மருத்துவ முகாம் இன்று (10) சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் நடைபெறவுள்ளதாக...

யாழ் ஊடாக இன்று கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.!! மக்கள் எச்சரிக்கை.!!

0
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, இன்று (10) அதிகாலை 04.00 மணி அளவில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம்...

பிரதமருக்கு எதிரான பிரேரணை- தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கயேந்திரகுமார்.

0
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியாவிற்கு எதிரான அவதூறு பிரசாரங்களை கண்டிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பிரதமர் மற்றும் தனது கட்சியின் முக்கியஸ்தராகவும், கல்வி அமைச்சராகவும் செயற்படும் ஹரிணி அமரசூரியாவுடன் (Harini Amarasuriya) தமது அமைப்புக்கும் தமக்கும்...