கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேர் கைது!

0
கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி ஏ-09 சாலையில் அமைந்துள்ள மின்சார வாரியத்திற்குச் சொந்தமான சுற்றுலா இல்லத்தில் சிறப்பு அதிரடிப்படை அதுகோரல உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் இன்று 12.45...

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்கள்…!

0
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (11) இடம்பெற்றுள்ளது. அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில்...

வரலாற்றில் முதல் முறையாக தனியார் கடன் வழங்கல் உச்சம்!

0
தனியார் வங்கிகளால் வழங்கப்படும் கடன் தொகை அதிகரித்துள்ளது. அதன்படி, வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 262 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

வாகன உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி : வாகனப் பதிவுகளுக்கு புதிய விதி!

0
2026 ஜனவரி 5ஆம் திகதி முதல் அனைத்து வாகனப் பதிவுகள் மற்றும் உரிமைப் பரிமாற்றங்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) சேர்ப்பதை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கட்டாயமாக்கியுள்ளது. மோட்டார் சைக்கிள்கள், கை டிராக்டர்கள்,...

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை.!!

0
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (12)...

இலங்கை புதிய அரசியலமைப்பு: தமிழர் உரிமை காக்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0
இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டம்: தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும் – தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக, அந்நாட்டின் தமிழர் அரசியல் பிரதிநிதிகள் ஸ்டாலினை சந்தித்து...

மன்னாரில் இளம் குடும்பபெண் மாயம் ; உறவுகள் முறைப்பாடு!

0
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை என மன்னார் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த, அ.கான்சியூஸ் சகாய...

போதனை மண்டபத்தில் தனியாக தேரர் செய்த செயல் !!

0
அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர் தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விகாரையைச் சேர்ந்த 47 வயதுடைய தேரரே இவ்வாறு...

எல்பிட்டிய மருத்துவமனையில் துயர சம்பவம்: மூன்றாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் உயிரிழப்பு

0
Elpitiya Base Hospital-இன் மூன்றாவது மாடியில் இருந்து இன்று காலை ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கரந்தெனிய – கொஸ்வத்து மனானை பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய எச்.ஏ....

யாழில் சொகுசு வீட்டிற்குள் பெண்கள் விபச்சாரம் ; பொலிஸார் முற்றுகை.!!

0
வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டை வாடகைக்கு பெற்று விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய நபர் உள்ளிட்ட நால்வர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் சொகுசு வீட்டினை கட்டி, அதனை...