இலங்கை வாகனச் சந்தையில் திடீர் எழுச்சி.!

0
நாட்டின் புதிய வாகனங்களை பதிவு செய்யும் நடைமுறையில் டிசம்பர் மாதத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த வாகனப் பதிவுகள் குறித்த சமீபத்திய கணக்கெடுப்பில், நவம்பரில் 43,810 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதத்திற்குள்...

இலங்கை ரூபாயின் பெறுமதியில் பதிவான மாற்றம்.!

0
இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் இன்று (21.01.2026) நேற்றையதினத்துடன் ஒப்பிடும்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது, பெரும்பாலான வங்கிகளில் விற்பனை விகிதம் ரூ. 312 ஆகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

காவல் நிலையத்திலேயே துணிகரம் – இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர் கைது.!

0
கம்பகா மாவட்டத்தின் பெம்முல்ல காவல் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி அலுவலகத்தின் முன் ரூ. 50,000 இலஞ்சம் கொடுக்க முயன்ற ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது...

மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு.!

0
கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்மடுக்குளத்தின் கீழ் பெரும்போக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நெத்தலியாறு பகுதியிலேயே குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த யானையானது பெரும்போக நெற்ச்செய்கையை பாதுகாக்கும் நோக்குடன்...

ஒரு மாதமாகியும் வீடு திரும்பாத சிறுமி – தொடரும் தேடுதல் வேட்டை.!

0
பண்டாரகம, கங்கமுவ பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் 15 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க பண்டாரகம காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, சிறுமியின் தாயார் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி...

இலங்கை முழுவதும் பொலிஸார் அதிரடி வேட்டை! ஒரே நாளில் 578 பேர் கைது.!

0
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஊடாக நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த சோதனைகளின் போது, 578 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

பேக்கரி ஆட்டோவுடன் மோதிய மோட்டார் சைக்கிள் – இருவர் படுகாயம்.!

0
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று (21) காலை நேர வியாபாரத்திற்காக பேக்கரி பொருட்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில்...

கிராம சேவையாளர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு நீதிமன்றம் பிணை.!

0
கடந்த நவம்பர் மாதம் இறுதியில் பேரிடர் சமயம் கிளிநொச்சியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிராம சேவையாளர் ஒருவரைத் தாக்கினார் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரனுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு...

கல்லூண்டாய் குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து! நச்சுப் புகையால் மூச்சுத்திணறும் பொதுமக்கள்.!

0
யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடு பாரிய தீ விபத்திற்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (20-01-2026) மாலை இடம்பெற்றுள்ளது. வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள யாழ். மாநகர...

ஒரே குடும்பத்தை குறிவைக்கும் டிப்பர்? தெய்வாதீனமாக உயிர் தப்பிய சகோதரன்.!

0
கிளிநொச்சி ஏ-09 வீதியின் மத்திய கல்லூரிக்கு முன்பாக கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் தெய்வாதீனமாக தப்பியுள்ளார். குறித்த விபத்தானது நேற்றையதினம்(20.1.2026) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த நவம்பர் மாதம்...