விசா நிலையங்கள் என்ற பெயரில் நடந்த பல கோடி மோசடி – சிக்கிய முக்கிய நபர்கள்.

0
விசா ஆலோசனை நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பல பண மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை வெளிநாட்டு...

சொகுசு வாகனம் தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் சுருட்டல்! பெண் அதிகாரி அதிரடி கைது.

0
அரச நிர்வாக அமைச்சின் உதவி மேலதிக செயலாளர் ஒருவர் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். சொகுசு வாகனம் வாங்கித் தருவதாகக்கூறி மருத்துவர்...

மனைவியின் தலையைத் துண்டித்து கள்ளக்காதலன் வீட்டில் வீசிய கணவன்.!!

0
காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு 32...

அக்குரேகொட இரட்டைக் கொலை: சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸ்.!

0
தலங்கம, அக்குரேகொடவில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலும், வழங்கப்படும் தகவல்களின் முழுமையான இரகசியத்தன்மை பராமரிக்கப்படும் என்று இலங்கை பொலிஸ் மேலும்...

இலங்கையில் அதிகரிக்கும் சிறுநீரக நோய் பாதிப்பு.!

0
நாடு முழுவதும் உள்ள சிறுநீரக நோயாளிகளில் சுமார் பத்து சதவீதமானோர் தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியாமல் இருப்பதாக வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.நோய் ஏற்படுவதற்கான காரணம் தேசிய சிறுநீரக நோய்கள், டயாலிசிஸ் மற்றும்...

மின்சார சபை மறுசீரமைப்பில் முறைகேடுகளா? பொறியியலாளர் சங்கம் கடும் கண்டனம்.

0
இலங்கை மின்சார சபைக்கு தனியார் துறையிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பொறியியலாளர்களை நியமிக்கத் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சங்கம் தெரிவித்த...

சுற்றுலாப்பயணிகளுக்கு வாகனம் கொடுப்போர் அவதானம்! மீறினால் உரிமையாளருக்கும் சிறை?

0
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு வாகனங்களை வாடகைக்கு வழங்குவோர் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸ் தேவையான...

குடிபோதையில் வந்த மருமகன்: ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற மாமனார்!

0
கொஸ்கம, அஸ்வத்த தெற்கு, கொஸ்கஹயடகடை பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மருமகன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கம...

ஐஸ் போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்தார்களா பொலிஸார்? மனைவி கதறல்.

0
களவு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனது கணவர் மீது பொலிஸார் சித்திரவதை மேற்கொண்டு பின்னர் போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்துள்ளதாக மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய...

காதலர் தினத்தன்று பாடசாலை மாணவியுடன் பிடிபட்ட அயல் வீட்டு அங்கிள்.!

0
பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய, பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தலைமறைவாக இருந்த 51 வயதுடைய சந்தேக நபர் ஒருவர், மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை, கமேவெல...