பட்டப்பகலில் பயங்கரம்: சூப்பர் மார்க்கெட் அருகே மீன் வியாபாரி சுட்டுக்கொலை.!

0
மாத்தறை கந்தர தெவுந்தர பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்கருகில் இன்று (21) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படுகாயமடைந்தவர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

அக்குரேகொட இரட்டைக் கொலை: சிக்கிய வாட்ஸ்அப் அழைப்புகள்.!

0
தலங்கம, அக்குரேகொடவில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல கொலைகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியந்துள்ளது. 2024 மற்றும் 2025 ஆம்...

இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் அபாயம்: பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்.

0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் நாளை (22) சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய...

வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகம்: ஒருவர் கைது.

0
கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும்...

33 சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்த தம்பதியினருக்குத் தூக்கு தண்டனை விதிப்பு.

0
03 வயது குழந்தை உட்பட33 குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தால்...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மருத்துவருக்கு இளம் வயதில் நேர்ந்த துயரம்.!

0
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி MBBS திடீர் மரணம் மட்டக்களப்பு மக்களுக்கு பெரும் துயரத்தை ஏறடுத்தியுள்ளது. மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி சுகவீனம்...

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 வயதுச் சிறுமி பலி.

0
கம்பளை-நாவலப்பிட்டி வீதியில் நேற்று சம்பவித்த வாகன விபத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார். கம்பளை நோக்கி பயணித்த கார், பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து...

மனைவி கொலை வழக்கில் வாலிபருக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனை.!!

0
பிரித்தானியாவின் வேல்ஸ் நகரில் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த இலங்கையருக்கு நேற்றைய தினம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் திசர வேரகல என்பவர் தனது மனைவி நிரோதா நிவுன்ஹெல்லவை கத்தியால் குத்திக்...

காட்டு இறைச்சி கடத்தல்: விசேட அதிரடிப்படையினரால் 6 சந்தேகநபர்கள் கைது.

0
அம்பாறை அருகம்பேயில் உள்ள சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் காட்டு விலங்குகளைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஆறு நபர்களைக் கைது செய்தனர். சந்தேக நபர்கள் படகு மூலம் இறைச்சியைக் கொண்டு செல்ல முயன்றபோது புதன்கிழமை (18)...

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை அதிகரிப்பு.

0
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். அந்த வகையில் சந்தையில் ஒரு முட்டை 35 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை பல்பொருள் அங்காடிகளில் ஒரு...