மின்சாரம் தாக்கி பலியான நபர் ; தீவிரமடையும் விசாரணை.!

0
சீதுவ தம்பல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி இறந்த நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம்...

குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம் பட்டதாரி தாய் – 19 நாள் சிசு பலி.!

0
குருநாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பகுதியில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த 19 நாள் சிசுவின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 30 வயதான பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

நூதனமான முறையில் நடந்த தங்க நகை திருட்டு- பட்டப்பகலில் துணிகரம்!

0
ஹட்டன் நகர்பகுதியில், வாடிக்கையாளர் போன்று வேடமிட்டு நூதன முறையில் தங்க நகை கொள்ளையிட்ட சம்பவம்மொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(21.01.2026) இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம், ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்...

சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட பல கோடி ரூபா சொத்து! அதிரடியாக முடக்கிய அதிகாரிகள்.

0
இரத்தினபுரி, எஹெலியகொட பகுதியில் ஒருவரால் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட ரூ.62 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. எஹெலியகொட பகுதியில் வசிக்கும் ஒருவர் மதுபானம் மற்றும் போதைப்பொருள்...

வீட்டு முற்றத்தில் புகுந்த காட்டு யானை! மாமியார் உயிரிழப்பு – மருமகள் படுகாயம்.!

0
அநுராதபுரம் விஹாரஹல்மில்லக்குளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மருமகள் காயமடைந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் விஹாரஹல்மில்லக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 91 வயதுடையவர் ஆவார். இவர்...

கத்தி முனையில் 60 வயதுப் பெண்ணிடம் துணிகரக் கொள்ளை – உறவினர் கைது.!

0
களுத்துறை - மில்லனிய பிரதேசத்தில் தைப்பொங்கல் தினத்தன்று 60 வயதுடைய தனது பெரியம்மாவை கத்தி முனையில் மிரட்டி 15 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற மகன் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு...

மசாஜ் சென்டரில் ஹெரோயின் வியாபாரம் : சிக்கிய யுவதி.!

0
கண்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் யுவதி ஒருவரை, கண்டி பொலிஸார் நேற்று (21) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட யுவதி போலிப் பெயரில் முகநூல் கணக்கொன்றை...

சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்கு எச்சரிக்கை! குளவி கூடு கலைந்ததில் 6 பேர் காயம்!!

0
சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்ய வந்த ஆறு பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (21) மதியம் இடம்பெற்றுள்ளது. நல்லதண்ணி பகுதியில் அதிக உஷ்ணம் நிலவிவரும் நிலையில்...

70 ஆயிரம் டாலர் பரிசின் பெயரில் நடந்த மோசடி – பெண் கைது.!

0
பெண்ணை ஏமாற்றி, ஒரு கணக்கிற்கு பெருந்தொகை பணத்தை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண் ராஜகிரிய, கொஸ்வத்தையைச் சேர்ந்த 40...

முல்லைத்தீவு ஒலிம்பிக் வீதியை புனரமைக்க மக்கள் கோரிக்கை.!

0
பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் இருந்து செல்லும் ஒலிம்பிக் வீதியை அகலித்து புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் கிராமத்தில் வசித்துவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள்...