முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் : வெள்ள அபாய எச்சரிக்கை! 

0
இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு (DDMCU)...

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மனோ கணேசன் கோரிக்கை..

0
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மனோ கணேசன் கோரிக்கை.. சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் தொழில் அமைச்சின்...

அதிவேகமாக வந்த கார்; கோர விபத்தில் 11 வயது சிறுவன் பலி.!

0
கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று (08.01.2026) மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சிறுவன் சைக்கிளில் வீதியைக் கடக்க முயன்றபோது...

தென்னிலங்கையில் நபர் கடத்தப்பட்டு கைகளை வெட்டிச் சென்ற கும்பல் – நள்ளிரவில் நடந்த பரபரப்பு!

0
தென்னிலங்கையில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, அவரின் உடற்பாகங்கள் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹக்மன பகுதியில் இரவு வேளையில் நபர் ஒருவர் கடுத்தப்பட்டு, நபரின் கைகளின் கீழ் பகுதியை வெட்டி நிலையில்,...

பேரழிவை சந்திக்கவிருக்கும் யாழ்ப்பாணம்: எச்சரிக்கும் யாழ். பல்கலையின் விரிவுரையாளர்

0
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 500 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த...

வீடு மோசடி வழக்கு ; பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்!

0
மற்றொருவருக்குச் சொந்தமான வீட்டைத் தனக்குச் சொந்தமானது எனக் கூறி, மூன்றாவது நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு, ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு தலைமை நீதவான் அசங்க...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தம்!

0
ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த திருத்தமும் செய்யப் போவதில்லை என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலக சந்தையில் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எரிவாயு விலையில் அதிகரிப்பு அவசியம்...

நாடு முழுவதும் 100 மி.மீ வரை கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை; வலுவடைந்துள்ள தாழமுக்கம்!

0
இலங்கைக்குப் புறநகராக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவான குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது வலுவடைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று முதல்...

யாழில் பேருந்து சாரதி மீது சரமாரி தாக்குதல் நடத்திய மர்ம நபர்!!

0
யாழ்ப்பாணத்தில் பயணிகளுடன் பயணித்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நபர் ஒருவர் , பேருந்தை வீதியில் வழிமறித்து சாரதி மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான சாரதி...

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய நம்பிக்கை 

0
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய நம்பிக்கை சமீபத்தில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அரசாங்கம் புதிய நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு...