மொபைல் போன் கடத்தல் முயற்சி தோல்வி : பிடிபட்ட தொழிலதிபர்.!!

0
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) அனுமதியில்லாமல் ரூ.34 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 390 தொலைபேசிகளை கடத்த முயன்றவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடையைச் சேர்ந்த 45 வயதுடைய தொழிலதிபர்...

மூதூரில் பரபரப்பு: கார் மோதி முதியவர் படுகாயம்.!

0
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி வைத்தியசாலைக்கு முன்னாள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை இந்த விபத்துச்...

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!!

0
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை...

வாகன ஓட்டுனரா நீங்கள்? ஜூலை முதல் வரும் புதிய நடமுறை!

0
புதிய 'புள்ளி' விதிமுறை: GovPay மூலம் அபராதம் மற்றும் டிஜிட்டல் குறைப்பு புள்ளி முறை! போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு குறைப்புப் புள்ளிகள் வழங்கும் புதிய முறை, எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக...

நல்லூர் வீதியில் விபரீதம்: பலத்த காயமடைந்த நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

0
யாழ்ப்பாணம் - கச்சேரி நல்லூர் வீதியில் இன்று மாலை(18)இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெப் ரக வாகனமும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது...

இலங்கையில் 400 மில்லியன் டொலர் பெறுமதியான அரிய வகை மாணிக்கக்கல்.!

0
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3,563 கரட் எடையுடைய இந்த அரிய வகை மாணிக்கக்கல், 2023 ஆம் ஆண்டில்...

வரலாறு திரிக்கப்படுகிறதா? யாழ். நூலக எரிப்பு குறித்து பரப்பப்படும் தவறான கருத்துக்கள்.!

0
யாழ்ப்பாண நூலகத்தை (Jaffna Public Library) எரித்தவர்கள் விடுதலைப்புலிகளே என்று சகோதர மொழி பேசுபவர்களுக்கு சொல்லப்பட்டிருப்பதாக சுற்றுலா வழிகாட்டி நடேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நூலகம் எப்போது எரியூட்டப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும், யாரால் எரியூட்டப்பட்டது...

நந்தன குணதிலக்கவின் மரணம் இயற்கை அல்ல? கசியும் வாட்ஸ்அப் உரையாடல்கள்.!

0
முன்னாள் அமைச்சரும் ஜே.வி.பியின் தலைமை பதவியில் இருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணைந்து செயற்பட்ட நந்தன குணதிலக்க இயற்கை மரணமடையவில்லை. இது திட்டமிடப்பட்ட சூழ்ச்சிக் கொலை என பல சந்தேகங்கள் வெளிவந்துள்ளன. பிரபல ஊடகவியலாளர்...

“குற்றமற்றவாளி என நிரூபி!” – மட்டக்களப்பில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவன் செய்த கொடூரம்.

0
தன்னை குற்றமற்றவள் என நிரூபித்து காட்டுமாறு கூறி, மனைவிக்கு தீ வைக்க முற்பட்ட கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம், நேற்று(17.01.2026) மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு...

இனி அரசியலுக்காக அல்ல, மாணவர்களுக்காக மட்டுமே முடிவுகள்! கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய உறுதி.

0
கல்வி தொடர்பான முடிவுகளை குழந்தைகளின் நலனுக்காக மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். புத்தளம் சாஹிரா முஸ்லிம் கல்லூரியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...