ஈரானிய போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 204 பேர் கொழும்பிற்கு வருகை.

0
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஐரிஸ் புசேஹெரின் (IRIS Bushehr) என்ற ஈரானிய கப்பலில் பயணித்தவர்களில் 204 பேர் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிய நடைமுறைகளை பின்பற்றி ஏனையவர்களும் துறைமுகத்துக்கு...

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்.!

0
இன்றைய (06.03.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன. காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது. அதன்படி, காலை 09.30...

மின்சார சபை மறுசீரமைப்பு குறித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

0
இலங்கை மின்சார சபையின் பணிகள் மற்றும் கடமைகளை மறுசீரமைத்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி முதல்...

யாழில் பக்தர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – இருவர் பலி.!!

0
யாழில் பக்தர்களுடன் புறப்பட்ட படகு விபத்திற்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில்...

மலையகத்தில் வெறிச்சோடிய எரிபொருள் நிலையங்கள்.!

0
வளைகுடா யுத்தம் காரணமாக இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என நினைத்து நாட்டு மக்கள் பெற்றோல் நிலையங்களில் இரவு, பகலாக வரிசையில் நின்று தனது வாகனங்களிலும் ஏனைய கலன்கள்,...

விமான நிலைய வருகை முனையத்தில் கைதான நபர்.!

0
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கிலோ கிராம் குஷ் மற்றும் ஹஷீஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால்...

சற்று முன் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு.!!

0
மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்திலும் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமின்றி தொடர்ந்திருந்தன. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய...

இடியுடன் கூடிய பலத்த மழை.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

0
தென் மாகாணத்தின் சில இடங்களிலும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக...

ஈரானிய கடற்படையினரின் உடல்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றம்!

0
இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து ஈரான் நோக்கி மீண்டும் புறப்பட்ட ‘ஐரிஸ் டேனா’ கப்பல் விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த ஈரானிய கடற்படையினரின் உடல்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. குறித்த கப்பலில் சுமார் 180 பேர்...

உலக நாடுகளை வியப்புக்குள்ளாக்கிய விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல்கள்!

0
விடுதலைப் புலிகளுடனான போரின் போது நிலவிய சூழலுக்கும் தற்போதைய உலகலாவிய போர்ச் சூழலுக்கும் இடையில் பல்வேறு விதமான வித்தியாசங்கள் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் மினி நீர்மூழ்கி கப்பல்கள், ஒரு மறைக்கப்பட்ட வரலாறாகவே இருந்து வருகிறது. அவர்களின்...