நிமிடத்திற்கு நிமிடம் ஆபத்து! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்.

0
இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் மாத்திரம் இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 400- இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக எபொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச்...

அதிகரிக்கப்பட்ட மஹபொல! நாளை வங்கி கணக்கில் வைப்பிலிடப்படவுள்ள பணம்.

0
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் அதிகரிக்கப்பட்ட மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை நாளை (10) முதல் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி மாதத்திற்குரிய 10,000...

பாடசாலை தண்ணீர் தொட்டி சரிந்ததில் 6 மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர்கள் பாதிப்பு.!!

0
பத்தேகமவில் உள்ள புனித அந்தோணி கல்லூரியில் நேற்று (09) காலை தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்ததாக பத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் முதலில் பத்தேகம மருத்துவமனைக்கு கொண்டு...

எரிவாயு தட்டுப்பாடு வருமா? – லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு.!

0
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் (Litro Gas Lanka Limited) இன்று வெளியிட்ட அறிக்கையில், உலக அளவில் ஏற்பட்டுள்ள பதட்டங்கள் மற்றும் எரிசக்தி சந்தை சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையில் உள்நாட்டு எரிவாயு (LPG)...

வெளிநாட்டிலிருந்து வந்த உரிமையாளருக்கு தனது வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி.!

0
திருகோணமலை - உவர்மலை, லோவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்றைய தினம் (07.03.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் உரிமையாளரால் வீட்டு கூரைக்கு மேல் கை குண்டுகள்...

தோட்டத்தில் உறங்கிக்கொண்டிருந்த தந்தையைத் துரத்தித் தாக்கிய காட்டு யானை.!

0
மட்டக்களப்பு செங்கலடி - பதுளை வீதியில் சின்னப்புல்லுமலை கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (07) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின்...

மட்டக்களப்பில் டீசலில் ஓடும் மண்ணெண்ணெய் வாகனங்கள்! கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

0
மட்டக்களப்பில் டீசலில் ஓடும் வாகனங்கள் மண்ணெண்ணெய்யில் ஓடுகின்றதனால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இந்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுறுத்தலையும் மீறி சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் டீசல் வாகனங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கி வருகின்ற இந்த...

யுவதியின் சடலம் மீது பாலியல் வன்கொடுமை; போராட்டத்திற்கு தடை உத்தரவு.!

0
நுவரெலியா டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரின் சடலத்திற்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டத்திற்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை...

உழவு இயந்திர சாரதி சடலமாக மீட்பு; பின்னணி என்ன?

0
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (07.03.2026) இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர், உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்த சாரதி என அறியப்பட்டுள்ளார். அத்துடன்,...

புதிய சுற்றறிக்கை 2026: அரச அதிகாரிகளுக்கான புதிய கொடுப்பனவு விபரங்கள் வெளியீடு.

0
நாட்டில் பேரிடர் மேலாண்மைக்கு தீவிரமாக பங்களித்த அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு தினசரி கொடுப்பனவுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 21 முதல் நடைமுறையில்...