செல்வச்சந்நிதி ஆலய மடத்தில் சோகம்: மட்டக்களப்பைச் சேர்ந்த முதியவர் சடலமாக மீட்பு.!

0
யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் உள்ள மடத்தில் தங்கியிருந்து யாசகம் செய்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மட்டக்களப்பு, பெரியபோரதீவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மீட்கப்பட்ட...

சம்பா மற்றும் கீரி சம்பாவிற்கான கொள்முதல் விலையை உயர்த்தியது அரசு.!

0
சம்பா மற்றும் கீரி சம்பாவின் தேவை அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் வாழ்க்கைத்...

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 4 மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை.!

0
நாளையதினம் இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன்படி வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை (25) அவ்வப்போது மழை...

ஆபாச படங்களை காண்பித்து சிறுமி 5 மாதமாக பலரால் வன்புனர்வு.!!

0
அம்பாறை நிந்தவூர் பகுதியில் கடந்த 5 மாதமாக நடைபெற்று வந்த ஆபாச நடவடிக்கைகளில், 12 வயது சிறுமி பல்வேறு சந்தேக நபர்களால் வற்புறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 2025.12.11 அன்று 12 வயது மதிக்கத்தக்க தனது...

சட்டவிரோத பைக் ரேஸ்: ஏற்பாட்டாளர்கள் மற்றும் வீடியோ எடுத்தவர்களுக்கு கடும் எச்சரிக்கை.!

0
ஹொரணையில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் பலரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது. ஹொரணையில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்றிருந்த போது,...

வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம்.!!

0
வவுனியாவில போக்குவரத்து பொலிஸாரை மோதிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்ற சம்பவம் இன்று (24.01.2026) காலை இடம்பெற்றுள்ளது. வவுனியா, ஏ9 வீதி ஈரப்பெரியகுளம் பகுதியில் வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போக்குவரத்து பொலிஸாரை...

அனலைதீவு மக்களின் அவலப் பயணம்! இ.போ.ச பேருந்தால் 550 குடும்பங்கள் பாதிப்பு.!

0
அனலைதீவில் வசிக்கின்ற 550 குடும்பங்கள் போக்குவரத்து சீராக இல்லாமையால் பெரும் சிரமங்கள் எதிர்நோக்குகின்றன. இங்குள்ள பொதுமக்களின் தேவைக்கு என இ.போ.ச பேருந்து ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது. அனலைதீவுக்கு செல்லும் பெரும்பாலானோர் இறங்குதுறையில் இருந்து உள்ளக...

கிளிநொச்சியில் பரபரப்பு: இரண்டு வெடிக்காத குண்டுகள் மீட்பு.!

0
பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே நேற்று (23-01-2026) இக்குண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், 60 மிமீ வெடிக்காத இரண்டு குண்டுகள் இருப்பதை அப்பகுதி...

வெளிநாடு செல்லவிருந்த தந்தைக்கு நேர்ந்த சோகம் – இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து.!

0
கேகாலை–அவிசாவளை பிரதான வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில்...

மட்டக்களப்பில் சோகம்: கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்து இளம் பெண் பலி!

0
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி கல்லடி பழைய பாலத்திலிருந்து பாய்ந்து நீரில் மூழ்கிய நிலையில் பிரதேச இளைஞர்களால் இரவோடிரவாக தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் இதனால்...