காலிமுகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் போராட்டம்!!

0
காலிமுகத்திடலிலுள்ள அதியுரமான மின் கம்பத்தில் ஏறி பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்யுமாறு நபர் ஒருவர் தற்போது (15.01.2026) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த ஜீவன் என்ற நபரே இவ்வாறு கொளுத்தும் வெயிலில்...

பெருமளவு பெட்ரோலை மறைத்து வைத்திருந்த எரிபொருள் நிரப்பு நிலையம்!!

0
பேருவளையில் உள்ள ஒரு எரிபொருள் நிலையம் நேற்று இரவு (ஜனவரி 14) களுத்துறை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது, அதில் வாடிக்கையாளர்களுக்கு 92 ஒக்டேன் பெட்ரோல் கிடைக்கவில்லை என்று...

குடும்பப் பொறுப்புகளுக்கு இடையூறின்றி வேலை – பெண் அரசு ஊழியர்களுக்கு வரப்போகும் இனிப்பான செய்தி.!

0
இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த இந்த...

கேகாலையில் பெரும் சோகம்: மின்சார வேலியில் சிக்கி கணவன், மனைவி பரிதாப உயிரிழப்பு!

0
கேகாலையில் வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுனுவல பகுதியில் உள்ள காணி ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காட்டு விலங்குகளிடமிருந்து...

மட்டக்களப்பில் பதற்றம் : பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயம்.!

0
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று(14.01.2026) இரவு 10மணியளவில் குருக்கள்மடம் முருகன்...

யாழில் 28 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் சுற்றிவளைப்பு…!

0
யாழில் போதைபொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை, இன்பருட்டி கடற்கரைப் பகுதியில் நேற்று (14) இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சோதனையின்...

மாணவர்கள் மற்றும் உயர்நிலை பெண்களையும் குறிவைக்கும் போதைப்பொருள் வலையமைப்பு: பின்னணியில் வெளிநாட்டு மூளைகள்.

0
இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஒரு பரிமாற்ற நிலையமாக மாறியுள்ளது. 2024ஆம் ஆண்டை விட 2025ஆம் ஆண்டில் கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்...

விமானத்தில் இலங்கை பெண்ணிடம் கைவரிசை காட்டிய சீனர் : கட்டுநாயக்கவில் பரபரப்பு.!

0
துபாயிலிருந்து வந்த இலங்கை பயணி ஒருவரிடமிருந்து 1,314,400 ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளைத் திருடிய சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரலஸ்கமுவவைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவர் அபுதாபியிலிருந்து...

நன்றி உணர்வை எடுத்தியம்புவதே தைப்பொங்கல் தினம் – ஜனாதிபதி அனுர வாழ்த்து

0
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி. உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக்...

பிரபல பாடசாலைக்கு மாணவியை சேர்த்துக் கொள்ள லஞ்சம்!

0
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கு மாணவியை முதலாம் ஆண்டில் சேர்த்துக் கொள்வதற்காக லஞ்சம் பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், ஓய்வுபெற்ற கடற்படை மருத்துவ...