விதியின் விளையாட்டு! தலையில் தேங்காய் விழுந்ததில் குடும்பப் பெண் பரிதாப உயிரிழப்பு.!

0
ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பண்டாரவத்தை பகுதியை சேர்ந்த 49 வயதான திருமணமான நில்மினி சுனேத்ரா குணதிலகா...

குறையப்போகும் டீ செலவு! ஒரு கோப்பை பால் தேநீர் விலை குறைப்பு.

0
ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (16) இரவு முதல் நடைமுறையாகும் வகையில் இந்த நடவடிக்கை...

சிலாபத்தில் கொடூரம்: பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து ஆபாச படம் எடுத்த மருந்தக உரிமையாளர் கைது!

0
சிலாபத்தில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு போதை மாத்திரைகள் மற்றும் பல்வேறு போதைப்பொருட்களை வழங்கி தவறான நடத்தைக்கு உட்படுத்திய மருந்துக்கடை உரிமையாளரும் அவருக்கு ஆதரவளித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவ்வாறு தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட...

யாழ். வீதியில் சாதாரணமாக நடைபயிற்சி மேற்கொண்ட ஜனாதிபதி அநுர: வைரலாகும் வீடியோ!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வீதியில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகியுள்ளது. தைப்பொங்கலை முன்னிட்டு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி இன்று (16) காலை இவ்வாறு...

தனியார் பேருந்தில் மோதி பிக்குனி ஒருவர் பரிதாப உயிரிழப்பு! சாரதி கைது.

0
அவிசாவளை - இரத்தினபுரி வீதியில் மின்னான சந்திக்கு அருகில் பஸ்ஸில் மோதி பிக்குனி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளையிலிருந்து எஹெலியகொடை...

அரச ஊழியர்களின் பண்டிகை கால முற்பணம் உயர்வு

0
அரச ஊழியர்களுக்கான வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்...

பேசாலைக் கடலில் மூழ்கிய இளைஞர்கள்! இருவர் பலி, ஒருவர் வைத்தியசாலையில்..

0
மன்னார், பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காகச் சென்றுள்ளனர். நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன்,மற்றைய...

சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் விபத்து: இருவர் மரணம்!!

0
யாழ்ப்பாணம் - மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (15) அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத...

சுகாதாரத்துறையில் ஸ்தம்பிதம்? நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்.!

0
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்,(Government Medical Officers' Association - GMOA) எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. சுகாதார சேவை மற்றும் மருத்துவர்களின்...

அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் தொடர்பில் நடவடிக்கை!!

0
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவை நிறுவும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...