மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளி மாயம்.!

0
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறை கடற்றொழிலாளர்களின் விசைப்படகில் இருந்து காரநகர் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளி ஒருவர் காணாமல் போய் உள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல்போன கடற்றொழிலாளி ஊர்காவல்துறை பருத்தி அடைப்பு பகுதியைச் சேர்ந்த...

ஒட்டுசுட்டானில் மாட்டு இறைச்சியுடன் மூவர் கைது.!!

0
முல்லைத்தீவு ,புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படுகின்ற கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனையாகின்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து களவாடப்பட்டு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில்...

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி.!!

0
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த...

காரில் போதைப்பொருள் விற்பனை! 5 இளைஞர்கள் அதிரடி கைது.!!

0
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்படட்ட கோம்பாவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார்,...

இறாணுவத்தால் அழிக்கப்படும் பனை வளம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

0
வலி. வடக்கு: மக்களின் நிலங்களில் பனை மரங்கள் இராணுவத்தால் நிர்மூலம்; மௌனம் காக்கும் பனை அபிவிருத்திச் சபை! யாழ்ப்பாணம்: யாழ். வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் முடக்கப்பட்டுக் கிடக்கும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில்...

இராணுவ அதிகாரிக்கு ஆதரவு? சிறீதரன் பதவி நீக்கம் குறித்து ITAK விளக்கம்

0
பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி! புதிய தலைவராக சாணக்கியன். இலங்கை தமிழரசுக் கட்சி தனது புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக 35 வயதான மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்தப்...

பாணுக்குள் பல்லி எச்சம்: ஊழியர்கள் மீது சுகாதாரத் துறையினர் சரமாரி வழக்கு.!!

0
மன்னார் நகரசபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுழிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரதுறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்டநடவடிக்கை மேற்கொண்டுள்ளது மன்னார் பொதுசுகாதர...

வங்கிக் கணக்குகள் மூலம் போதைப்பொருள் பணம் பரிமாற்றம் – பாரிய பண மோசடி அம்பலம்.!

0
பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவினால் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு சந்தேகத்திற்கிடமான...

புதுக்குடியிருப்பில் மாடு கடத்திய மூன்று இளைஞர்கள் கைது.!

0
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வெகனார் வாகனத்தில் மாட்டினை கடத்தி சென்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(2.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக மாடுகள் களவாடப்பட்டு வரும் நிலையில் நேற்றையதினம் முல்லைத்தீவு...

வாகனத்துடன் சிக்கிய ஐஸ் போதைப்பொருள் கும்பல்.!

0
முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (02.02.2026) புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. திம்பிலி பகுதியில் வாகனத்துடன் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 5 பேரே...