துணுக்காய் பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்காகி அரச அதிகாரி பலி.!!

0
துணுக்காய் பிரதேச சபையின் வருமான வ‌ரி பரிசோதகரும் துணுக்காய் முத்துமாரி அம்மன் ஆலய தர்மகர்த்தாவும் தற்போது மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகராக கடமையாற்றிய திருநாவுக்கரசு கிருபாகரன் பாம்புக்கடிக்கு இலக்காகி...

வரலாற்று சிறப்புமிகு ஆனையிறவில் – பாரம்பரிய உணவகம் திறப்பு!

0
ஆனையிறவில் பாரம்பரிய உணவகம் திறப்பு! கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் ஆனையிறவு பகுதியில் பாரம்பரிய உணவகம் இன்று (10.03)  திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி நகரத்திலிருந்து பளை வரை பாரம்பரிய உணவகம் இல்லாத குறை நீண்ட காலமாக...

மானிப்பாயில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

0
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவபாதம் சிவசுதன் (வயது 40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

“இளவாலையில் மூன்று பிள்ளைகளின் தந்தை விபரீத முடிவு; சோகத்தில் குடும்பத்தினர்.!!

0
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச் சேர்ந்த அருணகிரிநாதர் கார்த்திக் அருண்குமார் (வயது 31) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது...

சகோதரனைக் கத்தியால் குத்திய 35 வயது இளைஞர்; நயினாதீவில் பதற்றம்.!!

0
யாழ்ப்பாணம் நயினாத்தீவில் உறவுமுறை சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது, ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். 43 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை...

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் ஆணும் பெண்ணும் கைது.!!

0
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்திரைகளும் 5 கிராம் 400 மில்லி கிராம்...

கள்ளச்சாராய கும்பலுக்கு கடும் அடி – சித்தாண்டியில் 4 பேர் கைது!

0
மட்டு சித்தாண்டி பகுதியில் சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், மக்கள் பிரதிநிதிகள், பொலிஸார் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கலடி...

யாழில் போதைப்பொருளுடன் கைதானவரிடம் திருட்டு நகைகள்.!

0
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருட்டு நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (8) இளைஞன் ஒருவர்...

முல்லைத்தீவு சிறுமியைச் சீண்டியவனுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு.!

0
முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் சிறுமியொருவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்...

பூசகர் நடத்திய வாள்வெட்டு; ஆலய வளாகத்திற்குள் மற்றொரு பூசாரி கொடூரக் கொலை.!!

0
யாழ்ப்பாணம்- நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார். குறித்த சம்பவம் இன்று(9.3.2026) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் குறித்து தெரியவருகையில், நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருக்கும்...