கடலில் நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0
தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில்  நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (06) மதியம் தலைமன்னார் கடலில் தனது நண்பர்களுடன் குறித்த நபர் நீராடிக்கொண்டிருந்த போதே...

இணுவில் கிணற்றில் மர்ம சடலம்: அடையாளம் தெரியாத ஆண்!

0
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று ஆண் ஒருவரின் ச*டலம் மீட்கப்பட்டுள்ளது. இணுவில் வடகிழக்கு பூவோடைப் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் உள்ள கிணற்றிலேயே குறித்த ச*டலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை...

பொலிசாரின் அதிரடி: மாவா விற்பனை அறுவர் கைது!

0
மாவாக்கடை முற்றுகை அறுவர் கைது! வவுனியா குடியிருப்பு பூந்தோட்டம் வீதியில் இயங்கிவந்த மாவாபாக்கு கடை நேற்றயதினம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் கைதுசெய்யப்பட்டனர். வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பொலிசாரால் நேற்றயதினம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில்...

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் “வீரசிங்கம்” அணைக்கட்டின் கட்டுமானப் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன.

0
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பு பிரிவிற்குட்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டின் கட்டுமானப்பணிகள், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தொடர்ச்சியான அழுத்தத்தையடுத்து பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அணைக்கட்டு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர்...

வித்தியா கொலை வழக்கு மரண தண்டனை கைதி- பரிசோதிக்க வந்த பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.!

0
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா பா - லியல் வல்- லுற வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், பெண்...

வடமராட்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது.!

0
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது...

வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்: தென்னை, வாழை பயிர்கள் பெரும் சேதம்.!

0
வவுனியா மரக்காரம்பளை கிராமத்தில் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 04) இரவு தோட்ட நிலத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் பெருமளவு பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காய்க்கும் நிலையில் இருந்த தென்னை மற்றும் வாழை...

கிளிநொச்சி மாணவனுக்கு M.A. சுமந்திரன் அவர்களால் பாராட்டு!

0
2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மாவட்ட இளைஞர் தெய்வேந்திரன் திருக்குமரனை நேற்று(3) இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி...

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது.!

0
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை இரட்டைபெரியகுளம் பகுதியில் இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. விசாரணைகளின்படி, விற்பனைக்காக சுமார் 1 கிலோ 970 கிராம்...

மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் போராட்டம்: சேவைகள் பாதிப்பு.!!

0
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டத்தின் காரணமாக, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளர்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 04) பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்....