கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய இழுவை படகுகள் அத்துமீறல் – கடற்படை தளத்திற்கு அருகில் அட்டகாசம்

0
கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய இழுவைமடி படகுகள் அத்துமீறல் – கடற்படை தளத்திற்கு அருகேவே அட்டகாசம்! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில், இந்திய இழுவைமடி படகுகள் தொடர்ந்து அத்துமீறி கடல்சார் பகுதிக்குள் நுழைந்து சட்டவிரோத...

கிளிநொச்சியில் – விலை, கூலி, சேவைக்கட்டணம் குறித்து ஆய்வு!

0
கிளிநொச்சியில் 2026ஆம் ஆண்டுக்கான முதல் மாவட்ட விலை நிர்ணயக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான முதல் மாவட்ட விலை நிர்ணயக் குழுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபரும் துணைத் தலைவருமான...

புதைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருட்கள் அதிரடிப்படையால் மீட்பு!

0
வாகரையில் புதைக்கப்பட்டிருந்த பு*லிகளின் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு.   மட்டக்களப்பு – வாகரை பிரதேசத்தில் கடந்த யுத்த காலத்தைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் பெருமளவான வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் இன்று (06) மீட்டுள்ளனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...

கிளிநொச்சி அரசஅதிபருடன் படை படைப்பிரிவு தளபதியின் உத்தியோகபூர்வ சந்திப்பு

0
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கும், புதிதாக பதவியேற்ற 55வது காலாட்படை படைப்பிரிவின் தளபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (05.01.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், 55வது காலாட்படை படைப்பிரிவின் தளபதியான...

1 வயதும் 8 மாதமுமா குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு – மூதூரில் சம்பவம்

0
1 வயது 8 மாத பெண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு. மூதூர் ஷாபி நகர் பகுதியில் துயரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 1 வயது 8 மாதங்கள் வயதுடைய ஆலியா...

மழை முன்னறிவிப்பு: இரணைமடுக்குளத்தின் 6 வான் கதவுகள் திறப்பு.

0
மழை முன்னறிவிப்பு: இரணைமடுக்குளத்தின் 6 வான் கதவுகள் திறப்பு காலநிலை எதிர்வுக் கூறலும், இரணைமடுக்குள நீரேந்து பிரதேசத்தில் பதிவான தொடர்ச்சியான மழைவீழ்ச்சியும் காரணமாக, இரணைமடுக்குளத்தின் ஆறு வான் கதவுகள் இன்று (—) காலை 9.00...

மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடு செய்ய முன்வரவேண்டும்..!

0
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்..! பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் நிதியில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் வடக்கு மாகாண விவசாய அமைச்சிற்கு...

தமிழ் அரசியலின் துணிவான குரல் – மாமனிதர் குமார்.

0
தமிழ் அரசியலின் நேர்மையான குரல் – மாமனிதர். குமார் பொன்னம்பலம் நினைவாக   (1940.08.12 – 2000.01.05) இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில், பதவி அல்லது அதிகாரத்தைவிட கொள்கையும் துணிவும் முக்கியம் என்பதைக் கற்பித்த தலைவர்களில் ஒருவர்...

பலரின் கவனத்தை ஈர்த்த காரைநகர் பசுமை செயற்றிட்டம்.

0
காரைநகரில் ‘மரம் வளர்ப்போம்’ பசுமை செயற்றிட்டம் ஆரம்பம் 2026ஆம் ஆண்டின் முதல் பசுமை செயற்றிட்டமாக ‘மரம் வளர்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் மரம் நடுகை செயற்றிட்டம் காரைநகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒன்றுபட்ட பசுமை காரைநகர் திட்டத்தின் பூரண...

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம்: சமரசத் திட்டம் விகாராதிபதி

0
தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம்: சமரசத் திட்டத்தை முன்வைத்த நயினாதீவு நாகதீப விகாராதிபதி தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான சர்ச்சை விவகாரத்தில், சமரசத் தீர்வுக்கான அதிரடி அறிவிப்பை நயினாதீவு நாகதீப விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி...