வவுனியாவில் அவசரமாக கூடிய ஜனநாயக கூட்டணி! நகரும் அரசியல் களம்?

0
வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்! ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் (சங்கு) கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது. கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமசந்திரன், மு.சந்திரகுமார்,...

யானை தாக்கியதில்; வயல் காவலில் இருந்த இளைஞன் ப*லி!

0
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்-தேறாங்கண்டல் கிராமத்தில் வயல் காவலில் இருந்த இளைஞன் ஒருவரை  யானை தாக்கியதில் நேற்றிரவு(16.01) உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இளங்குமரன் MPக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றில் சுமந்திரன்.

0
இளங்குமரன் MPக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றில் சுமந்திரன். கடந்த மாதம் டித்வா புயல் காரணமாக கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் நிலையமொன்றிற்கு பார்வையிட சென்ற தேசிய...

மன்னார் பேசாலை கடற்பரப்பில் துயர சம்பவம்!

0
மன்னார் பேசாலை கடற்பரப்பில் துயர சம்பவம்! மன்னார் பேசாலை கடற்கரையில் இன்று (15.01.2026) கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு ஏற்பட்ட துயரச் சம்பவம் மன்னார் பகுதியில் பெரும் பதட்டத்தையும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. குளிக்கச் சென்ற சிறுவர்கள்...

தளபதி கிட்டு உட்பட 10 வீரர்களின் 33வது நினைவேந்தல் – ஜனவரி 16 இல் கிட்டுப்பூங்கவில் நடைபெற ஏற்பாடு

0
வங்கக்கடலில் காவியமான தளபதி கிட்டு உட்பட 10 வீரர்களின் 33வது நினைவேந்தல் – ஜனவரி 16 அன்று போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், வங்கக்கடலில் உயிர்நீத்த தளபதி கிட்டு உள்ளிட்ட பத்து வீரர்களின்...

வவுனியாவில் சூடுபிடித்தது பொங்கல் வியாபாரம்

0
வவுனியாவில் களை கட்டிய பொங்கல் வியாபாரம் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. வியாழக்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில்...

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

0
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது! இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 237 விலை உயர்ந்த புறாக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்படையும் காவல்துறையினரும் இணைந்து...

போக்குவரத்து பொலிசாரின் செயல்; அதிருப்தியில் வவுனியா மக்கள்

0
வவுனியா நீதிமன்றம் முன்பாக விபத்து ஏற்படும் வகையில் செயற்படும் போக்குவரத்து பொலிசார்.   வவுனியா நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளின் போது விபத்துக்கள் ஏற்படும் வகையில் போக்குவரத்து பொலிசார் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்...

நெற்பயிற்ச்செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சி; அரசு அறிவித்த அதிகபடியான நெல் கொள்விலைகள்

0
சம்பா & கீரிசம்பா நெல்களுக்கு கொள்முதல் விலை உயர்வு – அமைச்சரவை அங்கீகாரம்! சம்பா மற்றும் கீரிசம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அரசாங்கம் புதிய கொள் விலை (குறைந்த பட்ச கட்டுப்பாட்டு விலை)திருத்தத்துக்குச் சம்மதம்...

தமிழக வலைப்பந்தாட்ட பயிற்சியாளராக – மன்னார் மங்கை

0
மன்னார்க்குப் பெருமை: தமிழக மாநிலப் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக கிரிஜா அருள்பிரகாசம் நியமனம்! இலங்கையின் விளையாட்டு மற்றும் கல்வித்துறையில் ஆளுமைமிக்க ஒரு வீராங்கனையாகத் திகழ்ந்த மன்னார் மண்ணின் புதல்வி செல்வி கிரிஜா அருள்பிரகாசம்,...