யாழில் கடலுக்கு சென்று மாயமாகியுள்ள இரு கடற்றொழிலாளர்கள்!

0
யாழ். காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு கடற்றொழிலாளர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

யாழின் எரிபொருள் நிலவரம் குறித்து வெளியான புதிய தகவல்.!!

0
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான வரிசை தொடர்பில் இன்று கருத்து...

யாழில் இறைச்சிக்காக மாட்டை கொண்டு சென்ற இருவர் கைது.!!

0
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இரவு மாட்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதி பத்திரமன்றி இறைச்சிக்காக சட்டவிரோதமாக மாட்டை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற இருவரை வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து மருதங்கேணி பொலிசார்...

யாழில் இன்று முதல் சீரான எரிபொருள் விநியோகம் :அரச அதிபர் துரித நடவடிக்கை.!

0
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி. எஸ். ராஜகருணாவுடன் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், தொலைபேசி ஊடாக நேற்றையதினம் (03.03.2026) கலந்துரையாடினார். இதன்போது, யாழ்ப்பாணத்தில் இலங்கை...

யாழில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்.!

0
யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்றையதினம் (02) இடம்பெற்றுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள் தானாகவே தீப்பற்றி எரிந்ததா, அல்லது...

யாழில் பெண்கள் உட்பட 13 பேர் கைது.!!

0
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம்(28.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன்...

யாழில் நூற்றாண்டுகால பழமையான தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

0
யாழில் 200 ஆண்டு பழமையான தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு. யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண மாவட்டம் சண்டிலிப்பாய் மேற்கு – சொத்துப்புடிச்சி கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான தமிழ்க் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று...

யாழ். பேருந்து நிலையத்திற்கு பின்னால் பயங்கரம்! 7 மாத கருவை வீதியில் வீசிச் சென்ற மர்மப் பெண்.

0
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் மீட்கப்பட்ட கருவை வீசி சென்ற சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ் . நீதவான் லெனின்குமார் பொலிஸாருக்கு பணித்துள்ளார். யாழ்ப்பாணம்...

மன்னாரில் காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையம் பூட்டு.

0
மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றுக்கு எதிராக கிடைக்க பெற்ற பொது மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையை அடுத்து குறித்த விற்பனை நிலையத்திற்கு எதிராக...

STF வீரரை மோதிவிட்டு தப்ப முயன்ற மணல் கடத்தல் கும்பல்; துப்பாக்கி முனையில் சுற்றிவளைப்பு.!

0
கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் சாரதி ஒருவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் மற்றுமொரு உழவு இயந்திர சாரதி...