பெருமளவு ஹெரோயின், ஐஸ் பறிமுதல்: 40 வயது நபர் கைது.!!

0
கணேமுல்ல பகுதியில் பாரிய அளவிலான போதைப்பொருள் கையிருப்புடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த...

கியூபாவுக்கு விதிக்கப்பட்ட அமெரிக்க பொருளாதார தடையை நீக்கக் கோரி வவுனியாவில் கையெழுத்து போராட்டம்.!!

0
அமெரிக்கா கியூபா மீது விதித்துள்ள மிகப்பெரிய பொருளாதார தடையை நீக்கக் கோரி இலங்கை முழுவதும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று வவுனியா இலுப்பையடியில் குறித்த கையெழுத்து...

லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்: 254 பேர் பலி – இலங்கைப் பெண் காயம்

0
இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் புதன்கிழமை (08) லெபனான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், இலங்கைப் பெண்ணொருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம், காயமடைந்த பெண் ஆபத்தற்ற...

வலம்புரிச் சங்கை ரூ.35 இலட்சத்திற்கு விற்க முயன்றவர் கைது.!!

0
களுத்துறை பகுதியில் வலம்புரிச் சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (08) மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின்...

அம்பாந்தோட்டை அருகே பஸ்–ட்ராக்டர் மோதல்: இருவர் காயம், சாரதிகள் கைது.!!

0
திஸ்ஸமஹாராம – மாத்தறை பிரதான வீதியில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது நுழைவாயில் மற்றும் துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

யால சரணாலயத்தில் 3 ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை: 1.6 லட்சம் செடிகள் அழிப்பு.!

0
எதிமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யால சரணாலயப் பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த இரண்டு பாரிய கஞ்சா தோட்டங்கள் நேற்று புதன்கிழமை (08) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது பெரிய...

பாதுகாப்பற்ற நீர் குழியில் விழுந்து 6 வயது சிறுவன் பலி.!!

0
அனுராதபுரம் மாவட்டத்தின் மரதங்கடவல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் அருகிலிருந்த பாதுகாப்பற்ற நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துயர சம்பவம் செவ்வாய்க்கிழமை (7)...

பேரன் தாக்கியதில் பாட்டி உயிரிழப்பு!

0
அனுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானேகம பகுதியில், வயோதிப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று புதன்கிழமை (08) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மல்வானேகம...

லெபனானில் ஹெஸ்புல்லாவுக்கு எதிராக தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை.!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து “தேவைப்படும் இடங்களில் எல்லாம்” தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த...

அமெரிக்கா–ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நாளை : பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை (10) நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். இரு...