ஆசிய–பசிபிக் பிராந்தியத்திற்கு நம்பகமான எரிசக்தி வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது.

0
ஈரான் மீதான யுத்தம் காரணமாக பிராந்தியத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய–பசிபிக் பிராந்தியத்திற்கு நம்பகமான எரிசக்தி விநியோகத்தை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் செயலாளர் டக்...

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: பாதுகாப்பு அதிகரிப்பு.!

0
ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூதரக வளாகத்தின் ஹெலிக்கொப்டர் இறங்குதளம் மீது ஏவுகணை விழுந்து வெடித்ததாகவும், அதன் பின்னர்...

 ‘IRIS Dena’ போர்க்கப்பல் தாக்குதலில் 104 ஈரானிய கடற்படையினர் உயிரிழப்பு; தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை.!!

0
ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ். டேனா’ (IRIS Dena) இந்தியப் பெருங்கடலில் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த 104 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கு தகுந்த...

ஈரானின் புதிய உச்ச தலைவர் குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பரிசு – அமெரிக்கா அறிவிப்பு

0
ஈரானின் புதிய உச்ச தலைவராகக் கருதப்படும் மொஜ்தபா காமேனி குறித்து நம்பகமான தகவல் வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ...

அதிகரிக்கும் வெப்பநிலை: சில இடங்களில் 50 மிமீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு.!

0
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசி பேச்சு

0
ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆகியோருக்கிடையில் தொலைபேசி கலந்துரையாடல்...

நாட்டில் 25% மக்கள் வறுமையால் பாதிப்பு – அமைச்சர் உபாலி பன்னிலகே

0
நாட்டில் சுமார் நான்கில் ஒரு பகுதி மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் என்றும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி...

மாகாணசபை தேர்தல் ஆண்டு இறுதிக்குள்: புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு

0
மாகாணசபை தேர்தலை ஆண்டு இறுதிக்குள் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது மற்றும் தேர்தல் திகதி குறித்து மாதத்திற்கு முன்னர் அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வெளிவிவகார அமைச்சர்...

3–5 வயது சிறுவர்களுக்கு இணையவழி வகுப்புகளுக்கு அனுமதி இல்லை – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவிப்பு

0
03 முதல் 05 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாகக் கற்பிப்பது உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வயதுப்...

எரிபொருள் வினியோகத்தில் புதிய நடைமுறை – QR முறையுடன் வாராந்த ஒதுக்கீடு அறிவிப்பு!

0
அதிரடி அறிவிப்பு: இன்று முதல் மீண்டும் QR முறை – QR இல்லாமல் எரிபொருள் கிடையாது! இலங்கை வாகன சாரதிகள் கவனத்திற்கு! நாட்டில் எரிபொருள் விநியோக முறையில் மீண்டும் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில்...