தை முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வடக்கு வீதிகளின் திருத்த பணிகள்!!

0
வடக்கில் 25 வீதிகளுக்கான திருத்தப் பணிகள் தை முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் வவுனியா அலுவலகத்தில் நேற்று (01.01.2026)...

கொழும்பில் நடந்த பயங்கரம்!! பொலிஸார் வெளியிட்ட புகைப்படம்.!!

0
கொழும்பு - கொஹுவலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கொஹுவலை பொலிஸ் பிரிவின் போதியவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த...

புத்தாண்டில் மனைவியை கொலை செய்த கணவன்.. களுத்துறையில் நேர்ந்த கொடூரம்.!!

0
களுத்துறையில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு தினமான நேற்று காலை தெல்பாவத்தை, மஹாகம பகுதியைச் சேர்ந்த 79 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்.!!

0
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் இந்த மாதத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவலில், உலகச் சந்தை நிலவரங்களின்...

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னிலையில்.!!

0
உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தர வரிசையில்...

கொழும்பில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் படுகொலை – இருவர் வைத்தியசாலையில்..!!

0
நவகமுவ, கொரத்தொட்ட மெனிக்கர வீதிப் பகுதியில் நேற்று (1) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மூன்று ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் ஒருவர்...

எச்சரிக்கை!! கிழக்கில் ஏற்படும் திடீர் வானிலை மாற்றம்..!

0
இலங்கையின் கிழக்குப் பகுதியில் குறைந்த அளவிலான காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி வருவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழை நிலைமை வரும் நாட்களில்...

சோகத்தில் மூழ்கிய மன்னார் படகுதுறை 18ஆம் ஆண்டு நினைவுப்பகிர்வு.

0
மன்னார் படகுத்துறை படுகொலை நினைவுப்பகிர்வு. 02.01.2007 மன்னார் மாவட்டம் இலுப்பக்கடவை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட படகுத்துறை எனும் கடலோர கிராமத்தில் சிங்கள இனவெறி படை நடத்திய கிபீர் விமானத் தாக்குதலில் அங்கிருந்த 35 வீடுகளும்...

“அதிகரிக்கும் பெண்கள், போதாத கழிப்பறைகள்: ஜப்பான் நாடாளுமன்றில் எழுப்பும் குரல்”

0
ஜப்பான் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான கழிப்பறைகள் பற்றாக்குறை: அதிகரிக்கும் பெண் பிரதிநிதித்துவம் புதிய கோரிக்கையை எழுப்புகிறது ஜப்பான் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பெண்களுக்கான கழிப்பறைகள் போதிய அளவில் இல்லை எனக் கூறி, சுமார் 60 பெண் நாடாளுமன்ற...

நெதர்லாந்தில் சோகம்: பட்டாசு விபத்தில் இருவர் பலி; ஆம்ஸ்டர்டாம் தேவாலயம் தீக்கிரை!

0
நெதர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற பட்டாசு விபத்துக்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. மற்றொரு பாரிய விபத்தில் ஆம்ஸ்டர்டாமில் உள்ள 19-ஆம் நூற்றாண்டைச்...