உலக சந்தையில் உச்சம் தொட்ட தங்க விலை! இலங்கையில் பதிவாகிய புதிய நிலவரம்!!

0
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இதற்கமைய, இன்று வெளியான சந்தை தரவுகளின்படி, நேற்று 4,330 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (03) காலை...

மருத்துவமனையில் மாயமான குழந்தை: CCTV கட்சியில் வெளிவந்த உண்மை.!!

0
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஒரு பெண் பிரசவித்த நிலையில் அவரது குழந்தை காணாமல் போனது. புதுடெல்லியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு ஒரு பெண் பிரசவத்துக்காக சென்றுள்ளார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து...

பொதுமக்கள் வீதியில் போராட்டம் : மதுபான உரிமத்தை இரத்துச்செய்ய கோரிக்கை.!!

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டத்திற்கு அருகாமையில் வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின் உரிமத்தை உடனடியாக இரத்து செய்யக்கோரி, தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பட்டமானது,...

துபாய் லொட்டரில் ஜாக்பாட் அடித்த தமிழர்.! ஒரே ராத்திரியில் கோடீஸ்வரரான நபர்.!!

0
துபாய் லொட்டரியில் சென்னையைச் சேர்ந்த சக்தி விநாயகம் 24.5 லட்சம் ஜாக்பாட் அடித்தார். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சக்தி விநாயகம் என்பவர் துபாயில் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் துபாயில் தங்குமிடப் பொறுப்பாளராக...

மனைவிக்கு பள்ளி நண்பர்களுடன் தொடர்பா? சந்தேகத்தில் கணவனின் கொடூர செயல்.!!

0
கணவனின் சொல்லை மீறி பாடசாலை நண்பர்களுடன் தொடர்பை பேணிய மனைவியை இலங்கைக்கு கூட்டிவந்து தாக்குதல் நடத்திவிட்டு, கணவர் - மனைவியின் கடவுச்சீட்டையும் எடுத்துக்கொண்டு பிரன்ஸிற்கு சென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...

மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு; போலீசார் மேலதிக விசாரணை.!!

0
அக்கரப்பத்தனை, ஆக்ரா தோட்டப் பகுதியிலுள்ள, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 85 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம்...

ஜனாதிபதியாக உயர்ந்த பேருந்து ஓட்டுநர் – யார் அந்த நபர் தெரியுமா?

0
பேருந்து ஓட்டுநராக இருந்து வெனிசுலா ஜனாதிபதியாக உயர்ந்த நிக்கோலஸ் மதுரோ குறித்து இந்த பதிவில் காணலாம். வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்த அமெரிக்கா. அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே நீண்ட காலமாகவே மோதல்...

உயிரோடு இருக்கும்போதே தனக்குத்தானே கல்லறை கட்டிய மனிதர் – ஏன் தெரியுமா?

0
ஒரு முதியவர் தான் உயிரோடு இருக்கும்போதே பல லட்சம் செலவில் தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. தெலங்கானா, லட்சுமிபுரம் என்கிற பகுதியில் வசிப்பவர் இந்திரய்யா(80). இவருக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்...

யாழில் இன்று மாபெரும் போராட்டம் : தையிட்டி விகாரை தொடர்பிலாக எதிர்ப்பின் உச்சம்.!!

0
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிராக யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம் இன்று (03) காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தையிட்டி கலைவாணி வீதிக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான...

ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது என்னனென்ன அறிகுறிகள் காட்டும் தெரியுமா?

0
இந்து மதத்தில் பல்வேறு புராணங்கள் உள்ளது, அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்று கருட புராணம். இந்த புராணம் மனிதர்கள் வாழும்போதும், வாழ்க்கைக்குப்பிறகும் என்ன நடக்கும் என்பதைப் பற்றி விளக்குகிறது. அதன்படி ஒவ்வொரு மனிதனும் தனது...