120 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து: 12 வயது சிறுவன் வீரத்தால் தப்பிய குடும்பம்.!!

0
கொத்மலை, காமினி திஸாநாயக்க தேசிய பாடசாலையில் தரம் 06 இல் கல்வி பயிலும் 12 வயதுடைய கே. ஹிரந்த சமரகோன், கடந்த (02) நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் தனது குடும்பத்தினரை மீட்டெடுத்த வீரச்செயலால்...

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகளை கடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

0
இந்தியாவிலிருந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...

படுக்கை விரிப்புகளுக்குள் மறைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்.!!

0
சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 3.38 மில்லியன் வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். துபாயிலிருந்து 2025 நவம்பரில் வந்தடைந்த சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றைச் சோதனை செய்தபோது இந்த பெருமளவு...

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இருவர் பலி: காவலாளர் கைது.!!

0
பொல்கஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்களாவத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (06) மதியம் மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 35 வயதுடைய, எஹலியகொட பகுதியை சேர்ந்தவர்கள் என...

யாழில் சைவசமய பட்டபடிப்புகளை ஆரம்பித்து வைக்கும் இந்தியா தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம்

0
சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்தப்புலவர்,  பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா யாழ் மண்ணில் ஆரம்பித்து வைப்பதற்காக  இந்தியாவின்  திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய...

கடலில் நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0
தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில்  நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (06) மதியம் தலைமன்னார் கடலில் தனது நண்பர்களுடன் குறித்த நபர் நீராடிக்கொண்டிருந்த போதே...

45,000 ரூபா இலஞ்சம் பெற்ற போலி நில ஆணையாளர் அதிகாரி கைது.!!

0
நில ஆணையாளர் அலுவலக அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்தி 45,000 ரூபா இலஞ்சம் பெற்ற நபர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் திங்கட்கிழமை (6) காலை 10.40 மணியளவில் நோர்வூட் பகுதியில்...

தொடர் முச்சக்கரவண்டி கொள்ளை: 3 பேர் கைது, 4 வண்டிகள் மீட்பு.!!

0
கிரிபத்கொடை, பேலியகொட, வத்தளை மற்றும் களனி பகுதிகளில் இடம்பெற்று வந்த தொடர் முச்சக்கரவண்டி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் கடந்த மார்ச் 31ஆம் திகதி...

இணுவில் கிணற்றில் மர்ம சடலம்: அடையாளம் தெரியாத ஆண்!

0
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று ஆண் ஒருவரின் ச*டலம் மீட்கப்பட்டுள்ளது. இணுவில் வடகிழக்கு பூவோடைப் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் உள்ள கிணற்றிலேயே குறித்த ச*டலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை...

பொலிசாரின் அதிரடி: மாவா விற்பனை அறுவர் கைது!

0
மாவாக்கடை முற்றுகை அறுவர் கைது! வவுனியா குடியிருப்பு பூந்தோட்டம் வீதியில் இயங்கிவந்த மாவாபாக்கு கடை நேற்றயதினம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் கைதுசெய்யப்பட்டனர். வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பொலிசாரால் நேற்றயதினம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில்...