நாமல் எம்.பி விடுத்த கோரிக்கைக்கு பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பதில்.

0
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு விடுத்த கோரிக்கைக்கு பாராளுமன்றச் செயலாளர் நாயகம்...

வாகன விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் உயிரிழப்பு.!!

0
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். தணமல்வில - அம்பேகமுவ வீதியின் அரம்பேகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 43 வயதுடைய பொலிஸ் சாஜன்ட் ஒருவர்...

பூட்டானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர்.

0
2026 விழிப்புணர்வுமிக்க உணவு முறைமைகள் பற்றிய உலகளாவிய மாநாட்டில் (Global Summit on Conscious Food Systems) பங்கேற்பதற்காக ஓகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 04 வரை பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட...

தந்தையை குத்திக் கொலை செய்த 16 வயது மகன்.!!

0
மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே மகன்...

பேஸ்புக் விருந்துபசாரம் சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 41 பேர் கைது.!!

0
தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்துபசாரம் ஒன்று முற்றுகையிட்ட பொலிஸார் 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய...

டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ் தரங்க வெற்றி.!!

0
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்து இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், டைமண்ட் லீக்...

கிளிநொச்சியில் ஒன்றரை வயதுக் குழந்தை விபத்தில் பலி.!!

0
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா இயக்கிச் செலுத்திய போது, எதிர்பாராதவிதமாக வாகனத்தின் அருகே ஓடிச் சென்ற குழந்தை...

தலைமன்னார் கடற்பரப்பில் தவித்த இலங்கை அகதிகள் கடற்படையினரால் மீட்பு.!!

0
தலைமன்னார் கடற்பரப்பில் வழிதவறித் தவித்துக் கொண்டிருந்த குழுவொன்றைக் கடற்படையினர் மீட்டுள்ளனர். குறிப்பிட்ட கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, மணல்திட்டு தொன்றில் வழிதவறி இருந்த இக்குழுவினர் அவதானிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்ட கடற்படையினர்,...

உலக அழகி பட்டத்தை வென்றார் டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா.

0
இம்முறை உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா (Joheirry Mola) இன்று (05) வென்றுள்ளார். கடந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தின் ஓபல் சுசாடா சுவாங்ஸ்ரீ (Opal Suchata...

மட்டக்களப்பில் பால கட்டுமானக் குழியில் வீழ்ந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு.!!

0
நெடியமடு பகுதியில் பாலம் அமைப்பதற்காக நீர் எடுக்கும் நோக்கில் தோண்டப்பட்ட பாதுகாப்பற்ற குழியில் தவறி விழுந்து 6 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இத்துயரச் சம்பவம் நேற்று (04) பிற்பகல் 11.00 மணியளவில்...