மஹாபொல புலமைப்பரிசிலுக்கு தெரிவான மாணவர்களுக்கான அறிவிப்பு.

0
2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நிதியம், குறித்த...

தனுஷ்கோடி வழியாக சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கைக் குற்றவாளிகள் இருவர் கைது!

0
தனுஷ்கோடி கடல் வழியாகத் தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய, குற்றப் பின்னணி கொண்ட இலங்கையர்கள் இருவரை இராமேஸ்வரம் கடலோரக் காவல் குழும (மரைன்) பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம்...

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியைச் சந்திக்க கோரிக்கை.

0
இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன. ஒவ்வொரு கட்சியும்...

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு.!

0
நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,905 ஆக உயர்ந்துள்ளதாக அந்தப் பிரிவு...

மகாவலி ஆற்றில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

0
கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் கம்பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதனையடுத்துச் சம்பவ...

முகநூலில் அறிமுகமான போலி லண்டன் வைத்தியர் : மட்டக்களப்புப் பெண்ணிடம் ரூ.8.37 இலட்சம் மோசடி!

0
மட்டக்களப்பில் முகநூல் மூலம் அறிமுகமான போலி வெளிநாட்டு வைத்தியர் அனுப்பியதாகக் கூறப்பட்ட பொதியைப் பெற்றுத் தருவதாக ஏமாற்றி, பெண்ணொருவரிடம் ரூ.8.37 இலட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில், முகநூல் ஊடாக மூன்று நாட்களில்...

இன்றைய ராசிபலன் (25-07-2026, சனிக்கிழமை)

0
மேஷம் இன்று புதிய முயற்சிகளை தொடங்க உகந்த நாள். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டைப் பெறும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் திறந்து பேசுவது உறவுகளை வலுப்படுத்தும். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. ரிஷபம் நிதி தொடர்பான விஷயங்களில்...

மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் உயிரிழப்பு.!!

0
திருகோணமலை – கபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் கந்தளாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் விபத்தின் போது காயமடைந்த இந்தியச் சுற்றுலாப் பயணி...

வத்தளையில் சந்தேகநபரை மிரட்டி பணம் பறித்த பொலிஸ் அதிகாரி கைது!!

0
திருட்டு வழக்கொன்றில் சந்தேகநபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாய் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உதவி பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களனி பிரிவு குற்றப்புலனாய்வுப்பணியகம் தெரிவித்துள்ளது. வத்தளை பொலிஸில் பணியாற்றும் உதவி பொலிஸ்...

கொழும்பில் சீன நாட்டவர்களின் மோதல்! அம்பலமான கொலை – விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்.!!

0
கொழும்பு துறைமுக நகரத்தில் இரு சீனக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக காவல்துறையினரும் எஹெலியகொட காவல்துறையினரும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், குறித்த மோதல்...