வலம்புரிச் சங்கை ரூ.35 இலட்சத்திற்கு விற்க முயன்றவர் கைது.!!

0
களுத்துறை பகுதியில் வலம்புரிச் சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (08) மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின்...

அம்பாந்தோட்டை அருகே பஸ்–ட்ராக்டர் மோதல்: இருவர் காயம், சாரதிகள் கைது.!!

0
திஸ்ஸமஹாராம – மாத்தறை பிரதான வீதியில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது நுழைவாயில் மற்றும் துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

யால சரணாலயத்தில் 3 ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை: 1.6 லட்சம் செடிகள் அழிப்பு.!

0
எதிமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யால சரணாலயப் பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த இரண்டு பாரிய கஞ்சா தோட்டங்கள் நேற்று புதன்கிழமை (08) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது பெரிய...

பாதுகாப்பற்ற நீர் குழியில் விழுந்து 6 வயது சிறுவன் பலி.!!

0
அனுராதபுரம் மாவட்டத்தின் மரதங்கடவல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் அருகிலிருந்த பாதுகாப்பற்ற நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துயர சம்பவம் செவ்வாய்க்கிழமை (7)...

பேரன் தாக்கியதில் பாட்டி உயிரிழப்பு!

0
அனுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானேகம பகுதியில், வயோதிப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று புதன்கிழமை (08) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மல்வானேகம...

லெபனானில் ஹெஸ்புல்லாவுக்கு எதிராக தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை.!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து “தேவைப்படும் இடங்களில் எல்லாம்” தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த...

அமெரிக்கா–ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நாளை : பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை (10) நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். இரு...

சகோதரன் கத்திக்குத்தில் சகோதரி உயிரிழப்பு– வவுனியாவில் அதிர்ச்சி!

0
சகோதரன் கத்திக்குத்தில் சகோதரி உயிரிழப்பு– வவுனியாவில் அதிர்ச்சி! வவுனியா மாவட்டத்தின் சொக்கடிப்பிலவு கிராமத்தில் நேற்று இரவு இடம்பெற்ற குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கொடூரமான முடிவுக்கு சென்றுள்ளது. 56 வயதுடைய பெண் ஒருவர், தனது சகோதரனால் கத்தியால்...

திருகோணமலை புகையிரத நிலைய தீ விபத்து – இயந்திரம் தீக்கிரை!

0
திருகோணமலை புகையிரத நிலையத்தில் புகையிரத இயந்திரம் ஒன்று தீக்கிரை திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத இயந்திரம் (எஞ்சின்) நேற்றைய தினம் (8) மாலை சுமார் 3.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தூரப்பகுதிகளில்...

கடைசி பந்தில் திரில்லர் – டெல்லியை 1 ரன்னால் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்

0
ஐபிஎல் தொடரில் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில்...