2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவு: அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

0
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்...

டிஜிட்டல் மயமாகும் தபால் துறை: இனி கைரேகை கட்டாயம்!

0
தபால் துறையில் ஊழியர்களின் வரவைப் பதிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புனரமைக்கப்பட்ட மடவல உல்பத்த தபால் நிலையத்தை நேற்று (22.02.2026) திறந்து வைத்து...

வீடியோ அழைப்பு மற்றும் வங்கி கணக்கு மூலம் முன்னெடுக்கப்படும் புதிய நிதி மோசடி.!

0
நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அதன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொது மக்களிடமிருந்து கும்பலொன்று நிதி...

சிறைச்சாலை உத்தியோகத்தரைத் தாக்கி வாகனங்களைத் திருடிய 4 சந்தேகநபர்கள் கைது.!

0
ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப் படுகாயப்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்றைய தினம் (23.02.2026) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. சந்தேகநபர்கள்...

சாண்ட்விச்சிற்குள் போதை மாத்திரை – காவல் நிலையத்திலேயே கைதான காதலி.!

0
காவல்துறை தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த தேநீர் கொடுக்க முயன்றதற்காக 22 வயது காதலி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர் கொண்டு வந்த சாண்ட்விச்சில் கவனமாக...

நண்பனுடன் சென்ற சாதாரண தர மாணவனுக்கு நேர்ந்த கதி.!

0
தவலம - உடுகம சாலையில் தவலம சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த க.பொ.த சாதாரண தர மாணவர் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த...

ஐரோப்பாவில் கோர விபத்தில் பலியான இலங்கையர்!

0
இத்தாலியின் பெசாரோவில் நடந்த வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 48 வயதான அஞ்சு ஜெயசிங்க எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே விபத்தில்...

முதியவரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற 16 வயது சிறுவன்!

0
புத்தளம் பகுதியில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரைக் கொலை செய்து அவரது வாகனத்தைத் திருடிய சம்பவம் தொடர்பாக புத்தளம் பொலிஸாரால் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம், தில்லையடி, ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த...

குமண தேசிய பூங்கா வனவிலங்கு வேட்டை: 6 பேர் கைது.!

0
குமண தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து, வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியைப் படகு மூலம் கடத்திச் சென்றவர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்...

திருமணக் கோலத்தில் பிணமான சகோதரிகள்! நள்ளிரவில் நடந்த மர்மம் என்ன?

0
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 21 ஆம் திகதி ஒரே மேடையில் திருமணம் நடைபெறவிருந்த இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள்...