இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தொழிலாளர் தின பேரணி.!!

0
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இரண்டு பிரதான பேரணிகளை நடத்தியுள்ளது. வடக்கு மாகாண பேரணி முல்லைத்தீவு, மாங்குளத்தில் கட்சியின் பொதுச் செயலாளர்...

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் பேரணி.!

0
தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனநாயக மக்கள் அதிகாரம் என்னும் தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தின பேரணியும், கூட்டமும் இன்று (01) வெள்ளிக்கிழமை அமைச்சர் சுனில் ஹிந்து நெத்தி தலைமையில்...

மனைவியின் கள்ளத்தொடர்பு வீடியோக்களைப் பார்த்து நிலைகுலைந்த மென்பொருள் பொறியாளர் தறகொலை.!

0
ஹைதராபாத்தைச் சேர்ந்த சீதாராம் ரெட்டி ஒரு திறமையான மென்பொருள் பொறியாளர். ஒரு சிறந்த படிப்பாளியாகவும், கைநிறையச் சம்பாதிக்கும் குடும்பத் தலைவனாகவும் அவர் திகழ்ந்தார். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்காக உழைத்த அவர்,...

செம்மணி புதைகுழியில் நாணயக் குற்றியுடன் மனித எலும்புக்கூடு மீட்பு – எண்ணிக்கை 240 ஆக உயர்வு.

0
செம்மணி மனித புதைகுழியில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில், வியாழக்கிழமை மேலும் ஒரு மனித எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை அகழ்வில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை...

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்.

0
மனித சமூகம் உழைப்பினால் தான் இன்றைய உலகத்தைப் படைத்திருக்கிறது. இன்றைய வாழ்வின் வேகமும் வாய்ப்புக்களும் வசதிகளும் பன்னெடுங்காலமாக மனிதர்கள் கொடுத்த உழைப்பினால் விளைந்தவை. ஒரு பிள்ளை நற்பிரஜையாக மண்ணில் தலையெடுக்க வேண்டும் என்ற குடியியல்...

RCB வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய குஜராத்.. 4 விக். வித்தியாசத்தில் அபார வெற்றி.!

0
ஐபிஎல் 2026 தொடரின் 42-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத் நரேந்திர மோடி...

இன்றைய ராசிபலன் (01-05-2026, வெள்ளிக்கிழமை)

0
மேஷம் இன்று உங்கள் பணிவான நடத்தை மற்றவர்களால் பாராட்டப்படும். பண விஷயங்களில் சற்று கவனம் தேவைப்படும் நாள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். வேலை தொடர்பான முடிவுகளில் சாமர்த்தியமாக செயல்படுவது...

வவுனியாவில் கனடா நாட்டுப் பிரஜை திடீர் மரணம்.!!

0
வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனோகரன் பொன்னையா என்பவரே இவ்வாறு...

மர்மமான முறையில் உயிரிழந்த நிதி அமைச்சக அதிகாரி; காரணம் $2.5 மில்லியன் சைபர் திருட்டு?

0
இலங்கையில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 80 கோடி+) சைபர் திருட்டு சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் (30.04.2026)...

சுற்றுலா பயணியிடம் பாலியல் சீண்டல்: பல்கலைக்கழக மாணவர் கைது.!!

0
உனவடுனவில் வாடகை வாகனத்தில் பயணித்த பிரெஞ்சு நாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாக 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சுற்றுலா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சமீபத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட...