முடிவெட்டச் சொன்ன பெற்றோர்; விபரீத முடிவெடுத்த மாணவன்.!!

0
களுத்துறையில் பெற்றோரின் எச்சரிக்கையை தாங்க முடியாமல், 13 வயது பாடசாலை மாணவன் உயிரை மாய்த்துள்ளார். குறித்த சிறுவன் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிபென்ன, ஹொராவல பகுதியைச் சேர்ந்த, மத்துகம...

இலங்கை போக்குவரத்துச் சபையில் புதிய வரலாறு! முதல் முறையாகக் கடமையேற்ற பெண் நடத்துனர்கள்.!!

0
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் நடத்துனர்கள் இன்று (10) உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர். பெண் நடத்துனர்கள் கொட்டாவை, மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தில் (MMC) இருந்து...

இனவிருத்தி வீழ்ச்சி; பல பாடசாலைகள் மூடப்படும் அபாயம்.!!

0
தமிழர் பிரதேசத்தில் இனவிருத்தி குறைந்து செல்வதால் பல வரலாற்று பாடசாலைகள் மூடப்படும் அபாயம் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார். நேற்று(10.02.2026) நடைபெற்ற உடுவில் மான்ஸ் மகா வித்தியாலத்தின் இல்ல...

நாலந்தா கல்லூரி விவகாரம்: இரு பெண் ஆசிரியர்களுக்கு அதிரடி தண்டனை.!!

0
கொழும்பு நாலந்தா கல்லூரியின் முன்னாள் தலைமை மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு பெண் ஆசிரியைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு மாகாண கல்வி அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் , இரண்டு...

வவுனியாவில் 22 கிலோ கஞ்சாவுடன் இருவர் அதிரடி கைது.!!

0
வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று(10.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் குழுவினர் கப்ரக...

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 70 வயது முதியவர் தொடருந்தில் மோதி பலி.!!

0
காலியில் தொடருந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றைய தினம்(10.2.2026) இடம்பெற்றுள்ளது. காலி, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதம்பாகம பகுதியில் உள்ள ரயில் பாதையைக் கடந்தபோது ரயிலில் மோதி மேற்படி...

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கோலாகலம்!

0
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்று (10.02.2026) செவ்வாய்க்கிழமை பாடசாலை  மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் திருமதி சத்தியதேவி நந்தசேன அவர்களின்...

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு; கஜேந்திரகுமார் எழுப்பும் கேள்வி பதிலின்றி திணறும் அதிகாரமையம்.

0
  அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு : பலத்த சந்தேகங்களை எழுப்பும் சம்பவம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கி சூடு சம்பவம் பல்வேறு கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்துவதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய 5 பொருட்கள் இதோ!

0
நமது உடலில் பல முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகங்களும் ஒன்று. சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து யூரியா போன்ற கழிவுகளை வடிகட்டும் வேலையை செய்கின்றன.மேலும் செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளில் உள்ள அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகின்றன. சிறுநீரகம், சிறுநீரை உருவாக்குவதற்கும்...

கடல் சூழ்ந்து நிலைபெறும் பல்லாயிரம் ஆண்டு வரலாறு – நெடுந்தீவு

0
இலங்கை தீவின் சிகரமென விளங்கும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேற்கே காணப்படும் சப்ததீவுகளில் ஒன்றாய், ஆழ்ந்த அலைகடல்களின் மத்தியில் முத்தென விளங்குவது பசுத்தீவென அழைக்கப்படும் நெடுந்தீவாகும். இத்தீவு யாழ்ப்பாணத்திற்கு தென் மேற்கே 45KM மீற்றர் தொலைவிலும்,...