அர்ச்சுனா எம்பியின் பதவி பறிபோகுமா?: அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது மனு!    

0
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைச் செல்லுபடியற்றதாக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்- 31 ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று...

கிளிநொச்சி நகரில் தடுத்து நிறுத்தப்பட்ட டிப்பர் வாகனங்கள்: விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்!  

0
கிளிநொச்சி ஏ-09 வீதி இரணைமடுச் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையான பகுதியில் டிப்பர் வாகனம் உட்படக் கனரக வாகனப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதிப்பது எனக் கடந்த மாதம்-30 ஆம் திகதி கிளிநொச்சி...

துப்பாக்கி, வாள்கள் மற்றும் ரவைகளுடன் பெண் ஒருவர் கைது.!

0
கந்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் நடத்திய திடீர் சோதனையின் போது, உரிமமற்ற பெருங்குழல் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வாள்களுடன் 53 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை...

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி போல நடித்து மோசடி: ஒருவர் கைது!

0
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உயர் அதிகாரி எனப் போலியாகக் கூறி, இலங்கை முழுவதும் உள்ள வரி செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொம்பனித்தெரு...

2027 நிதியாண்டுக்கான பாதீடு மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்.

0
2027ஆம் நிதியாண்டுக்கான பாதீடு மதிப்பீடுகளைத் தயாரிக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பணிகள் 02/2026 இலக்க தேசிய பாதீட்டு சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள...

100 ரூபாய் தராத காரணத்தால், தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்.!!

0
குருநாகல் பகுதியில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் இருவர் 100 ரூபாய் பணத்தைக் கொடுக்க மறுத்ததால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினரின்...

உலகின் மிக அழகான தீவாக இலங்கை முதலிடம்.

0
சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னணி சுற்றுலா இணைய தளமான Big 7 Travel வெளியிட்டுள்ள உலகின் "50 சிறந்த தீவுகள்" வருடாந்த பட்டியலில், இலங்கை முதலிடத்தைப் பிடித்து உலகின் மிக அழகான தீவாக...

டிக்டொக் நேரலையில் முத்தமிட்ட ஜோடிக்கு பிரம்படி தண்டனை.!

0
டிக்டொக் நேரலையில் முத்தமிட்ட இளம் ஜோடிக்கு பகிரங்கமாகப் பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கடுமையான இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுல்படுத்தும் அச்சே மாகாணத்தில், இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, திருமணத்திற்குப் புறம்பாக முத்தமிட்ட குற்றத்திற்காக...

ஜனாதிபதியின் நோயாளர் காவு வண்டி முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு!

0
ஜனாதிபதியின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சொகுசு நோயாளர் காவு (Ambulance) வண்டியொன்று, முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை மற்றும் நோயாளி போக்குவரத்துச் சேவைகளை வலுப்படுத்துவதற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கையளிப்பு நிகழ்வு அண்மையில் சுகாதார...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

0
ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்தக் குற்றப்பத்திரிகை, கொழும்பு மேல்...