யாழ். வீதியில் சாதாரணமாக நடைபயிற்சி மேற்கொண்ட ஜனாதிபதி அநுர: வைரலாகும் வீடியோ!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வீதியில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகியுள்ளது. தைப்பொங்கலை முன்னிட்டு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி இன்று (16) காலை இவ்வாறு...

தொப்பை குறையவும் இரத்த சோகை நீங்கவும் சீரகத் தண்ணீர்: ஒரு இயற்கை மருந்து.!

0
பொதுவாவே நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பல மசாலா பொருட்களில் ஏறாளமான நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. அப்படி உடல் எடை அதிகரிப்பு தொடக்கம் மலச்சிக்கல் வரையில் அனைத்து பிரச்சினைகளுக்கும்...

தனியார் பேருந்தில் மோதி பிக்குனி ஒருவர் பரிதாப உயிரிழப்பு! சாரதி கைது.

0
அவிசாவளை - இரத்தினபுரி வீதியில் மின்னான சந்திக்கு அருகில் பஸ்ஸில் மோதி பிக்குனி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளையிலிருந்து எஹெலியகொடை...

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை…! 3 வர்த்தகர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

0
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை...! 3 வர்த்தகர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த ஜா-எல மற்றும் கந்தானை பகுதிகளைச் சேர்ந்த மூன்று வர்த்தகர்களுக்கு...

ஒரே அறையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவிகள் : தற்கொலையா? கொலையா?

0
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு பல்வேறு விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை பயிற்சிக்கு...

9 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை – காதலன் உட்பட 4 பேர் மீது...

0
இந்தியாவின் புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள ஒரு பாடசாலையில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாடசாலைக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும்...

அரச ஊழியர்களின் பண்டிகை கால முற்பணம் உயர்வு

0
அரச ஊழியர்களுக்கான வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்...

பேசாலைக் கடலில் மூழ்கிய இளைஞர்கள்! இருவர் பலி, ஒருவர் வைத்தியசாலையில்..

0
மன்னார், பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காகச் சென்றுள்ளனர். நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன்,மற்றைய...

கனடாவின் ஒன்ரோரியோவில் அதிகரித்த பனிப்பொழிவு; அதிகவிபத்துக்கள் பதிவாகிறது

0
கனடாவின் ஒன்ராரியோ பிராந்தியத்தில் நேற்று இரவு முதல் அதிக பனிப்பொழிவு தொடர்வதனால் அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கனடாவின் டொராண்டோ பெரும்பாக பகுதியில் கடுமையான பனிப் பொழிவு நிலைமை காணப்படுவதாகவம்...

மன்னார் பேசாலை கடற்பரப்பில் துயர சம்பவம்!

0
மன்னார் பேசாலை கடற்பரப்பில் துயர சம்பவம்! மன்னார் பேசாலை கடற்கரையில் இன்று (15.01.2026) கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு ஏற்பட்ட துயரச் சம்பவம் மன்னார் பகுதியில் பெரும் பதட்டத்தையும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. குளிக்கச் சென்ற சிறுவர்கள்...