யானை தாக்கியதில்; வயல் காவலில் இருந்த இளைஞன் ப*லி!

0
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்-தேறாங்கண்டல் கிராமத்தில் வயல் காவலில் இருந்த இளைஞன் ஒருவரை  யானை தாக்கியதில் நேற்றிரவு(16.01) உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த கதி: 22 அங்குல கத்தியால் 6 முறை கத்திக்குத்து.!

0
களுத்துறை, அளுத்கம பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்த 77 வயதான ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர், சக நாட்டுப் பயணி ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் ஹான்ஸ் வில்லெம்பெல்ட் என அடையாளம்...

மட்டக்களப்பில் பகீர்: 4 வயது மகள் மீது பாலியல் சீண்டல் – தந்தை அதிரடி கைது!

0
நான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வெள்ளிக்கிழமை...

சினிமா பாணியில் ஆள்மாறாட்டம்! மரத் துப்பாக்கியுடன் வலம் வந்த போலி பெண் பொலிஸ்

0
புறக்கோட்டை பகுதியில் பெண் பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டையில் உள்ள ஒரு விடுதிக்கு அருகில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால்...

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்.!

0
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவிற்கும் அப்பகுதி இளைஞர்கள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்து கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த மாணவர்களில் பேராதனை பல்கலைக்கழக...

குடிபோதையில் வெறிச்செயல்: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் அத்துமீறல்

0
தைப்பொங்கல் தினத்தன்று (15) 7 வயது சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 35 வயது சந்தேகநபர் ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியும் சந்தேகநபரும் நாவலப்பிட்டியில் உள்ள...

இளங்குமரன் MPக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றில் சுமந்திரன்.

0
இளங்குமரன் MPக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றில் சுமந்திரன். கடந்த மாதம் டித்வா புயல் காரணமாக கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் நிலையமொன்றிற்கு பார்வையிட சென்ற தேசிய...

விதியின் விளையாட்டு! தலையில் தேங்காய் விழுந்ததில் குடும்பப் பெண் பரிதாப உயிரிழப்பு.!

0
ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பண்டாரவத்தை பகுதியை சேர்ந்த 49 வயதான திருமணமான நில்மினி சுனேத்ரா குணதிலகா...

குறையப்போகும் டீ செலவு! ஒரு கோப்பை பால் தேநீர் விலை குறைப்பு.

0
ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (16) இரவு முதல் நடைமுறையாகும் வகையில் இந்த நடவடிக்கை...

சிலாபத்தில் கொடூரம்: பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து ஆபாச படம் எடுத்த மருந்தக உரிமையாளர் கைது!

0
சிலாபத்தில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு போதை மாத்திரைகள் மற்றும் பல்வேறு போதைப்பொருட்களை வழங்கி தவறான நடத்தைக்கு உட்படுத்திய மருந்துக்கடை உரிமையாளரும் அவருக்கு ஆதரவளித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவ்வாறு தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட...