தீபிகா படுகோன் இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா? மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகை தீபிகா படுகோனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 500 கோடி இருக்கும். பல...

வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான விளையாட்டு உறவுகளில் புதிய பதற்றம் : வரவிருக்கும் போட்டிகள் இலங்கையில்!

0
நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல்லில் இருந்து விலக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ)...

30 வயதிற்குள் மூட்டு வலியா? உணவில் இந்த மாற்றம் அவசியம்.!

0
தெற்காசியாவை பொறுத்தவரை பலரும் வைட்டமின்கள், கால்சியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். இது மூட்டு வலிக்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும். நாள் முழுக்க அமர்ந்தே இருக்கும்போது, இடுப்பு மற்றும் தொடைப்பகுதி தசைகள் வலிமை...

அமெரிக்காவில் கோர விபத்தில் சிக்கிய இந்திய குடும்பம்; தாய் தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகள்!!

0
அமெரிக்காவின் வொஷிங்டனில் நிகழ்ந்த கோர விபத்தில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்த நிலையில், அவர்களது இரண்டு பிள்ளைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த கிருஷ்ண கிஷோர்...

யாழில் கைப்பற்றப்பட்ட 600 கிலோ கஞ்சா: வல்வெட்டித்துறை பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை.!

0
யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்களை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்-பருத்தித்துறை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று(04.01.2026) கஞ்சா அழிக்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கடல்வழியாக இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட...

பெண் பொலிஸ் அதிகாரியுடன் சிக்கிய உதவி பொலிஸ் அத்தியகட்சகர்!

0
லஞ்சம் பெற்று குற்றச்சாட்டில் ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளை இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதற்கமைய நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப்...

மனைவியின் தாலிக்கொடியை வேறொரு பெண்ணிடம் தாரைவார்த்த வங்கி ஊழியர்; அதிர்ச்சி தரும் பின்னனி!

0
யாழ்ப்பாணத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் , மனைவிக்கு தெரியாது எடுத்துசென்ற 9 பவுண் தாலிகொடியை கொழும்பு யுவதி எடுத்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த சில மாதங்களின் முன்னர் இடம்பெற்ற...

சொந்த மகளையே வன்புனர்ந்த தந்தை : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.!!

0
15 வயதான பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (05) தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்...

உயர்தரப் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை: பரீட்சைகள் திணைக்களம்

0
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில், பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள் ஆகியன நாளை (06) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025...

யாழில் அரச பேருந்து ஓட்டுநரின் அசமந்த போக்கு;ஆபத்தில் பயணிகள் உயிர்.!!

0
யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் பேருந்து செலுத்திய குற்றச்சாட்டில் இலங்கை போக்குவரத்து சபையின் ஓட்டுநர் ஒருவர் யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அரச பேருந்து அதிகளவான பயணிகளுடன், அதிக வேகத்தில் பயணித்துள்ளது. இதனை அவதானித்த...