முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் : வெள்ள அபாய எச்சரிக்கை! 

0
இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு (DDMCU)...

2026இல் நடக்கப்போகும் மர்மங்கள் என்ன? பாபா வங்காவின் 5 கணிப்புகள்

0
உலகத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து கூறி புகழ் பெற்றவர் பாபா வங்கா. தற்போது 2026 ஆம் ஆண்டு பற்றிய பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். உலகில்...

விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்! 9ஆம் திகதி ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல்?

0
விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் வெளியீடு தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வமாக அறிக்கையில் இதனை குறிப்பிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையில், நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில்...

சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியிடம் தோற்ற இலங்கை அணி!

0
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளையில் இன்று (7) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்...

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மனோ கணேசன் கோரிக்கை..

0
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மனோ கணேசன் கோரிக்கை.. சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் தொழில் அமைச்சின்...

வவுனியா முகத்தான்குளம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தேசிய வேலைத்திட்டம்!

0
பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் பேரிடர் சூழ்நிலைக்கு பிந்தைய சுகாதார அபாயங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (08)...

அதிவேகமாக வந்த கார்; கோர விபத்தில் 11 வயது சிறுவன் பலி.!

0
கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று (08.01.2026) மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சிறுவன் சைக்கிளில் வீதியைக் கடக்க முயன்றபோது...

தென்னிலங்கையில் நபர் கடத்தப்பட்டு கைகளை வெட்டிச் சென்ற கும்பல் – நள்ளிரவில் நடந்த பரபரப்பு!

0
தென்னிலங்கையில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, அவரின் உடற்பாகங்கள் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹக்மன பகுதியில் இரவு வேளையில் நபர் ஒருவர் கடுத்தப்பட்டு, நபரின் கைகளின் கீழ் பகுதியை வெட்டி நிலையில்,...

பேரழிவை சந்திக்கவிருக்கும் யாழ்ப்பாணம்: எச்சரிக்கும் யாழ். பல்கலையின் விரிவுரையாளர்

0
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 500 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த...

வீடு மோசடி வழக்கு ; பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்!

0
மற்றொருவருக்குச் சொந்தமான வீட்டைத் தனக்குச் சொந்தமானது எனக் கூறி, மூன்றாவது நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு, ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு தலைமை நீதவான் அசங்க...