மட்டக்களப்பில் பயங்கர தீ விபத்து; தீக்கிரையான ஆவணங்கள், பொருட்கள்.!!

0
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் நேற்று(13) மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த புவனசிங்கம் - சறோசாதேவி...

கொழும்பில் காரில் இருந்த தம்பதி மீது T56 ரக துப்பாக்கியால் தாக்குதல்.!!

0
கொழும்பின் புறநகரான பத்தரமுல்லை அக்குரேகொட பகுதியில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். தலங்கம–அகுரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. தாக்குதல்...

இடியுடன் கூடிய கனமழை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்.!!

0
மேற்கு,சபரகமுவ, தெற்கு மாகாணங்கள் மற்றும் பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (14) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை...

செட்டிகுளம் வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பிரச்சினை தீர்கப்படும் உப்பாலி நம்பிக்கை!

0
செட்டிகுளம் தள வைத்தியசாலைக்கு நியமிக்கப்படும் வைத்தியர்கள் வெளிநாட்டிற்கு செல்கிறார்கள் என தெரியவருகிறது. இவ் வைத்தியசாலைக்கு நான்கு சிறப்பு வைத்திய நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது ஒருவரே உள்ளார். அவரும் நிரந்தரமாக வைத்திய சாலைக்குவருவதில்லை சட்டவைத்தியரும்...

அக்குரேகொட இரட்டைக் கொலை: 10 விசேட குழுக்கள் தீவிர வேட்டை!

0
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை விரைவாக கைது செய்வதற்காக 10 விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை...

மீண்டும் திறக்கப்பட்டது முகத்தான்குளம் ஸ்ரீ சித்திவிக்கினேஸ்வரா முன்பள்ளி!

0
முகத்தான்குளத்தில் பாலர் பாடசாலை திறப்பு விழாவும் கால்கோள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது. முகத்தான்குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகஸ்வரா பாலர் பாடசாலையின் திறப்பு விழாவும் கால்கோள் விழாவும் நேற்றைய தினம் (13.02.2026) முற்பகல்...

இன்றைய ராசிபலன் (14-02-2026, சனிக்கிழமை)

0
1. மேஷம் (Mesham): இன்று நீங்கள் தியானம் மற்றும் யோகாவுடன் நாளைத் தொடங்குவது மிகுந்த நன்மையளிக்கும்; இது நாள் முழுவதும் உங்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும். பயணங்களின் போது உங்கள் உடைமைகள் மற்றும்...

நாகினியாக மாறிய பெண் ; அறையில் கிடந்த பொருட்களால் திகிலில் உறைந்த கிராமம்.!!

0
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம், அவுரையா (ஔரையா) மாவட்டம், சிங்கனூர் (சிங்கன்பூர்) கிராமத்தில் நாகினியாக மாறிய பெண் காதலனுடன் ஓட்டமெடுத்த சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சியடைச் செய்தது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்ள் குறிப்பிட்டுள்ளதாவது,...

யாழில் அடிதடியில் முடிந்த பூப்புனித நீராட்டு விழா; நடந்தது என்ன!

0
யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த பூப்புனித நீராட்டுவிழா பெரும் அடிதடியில் முடிந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் புலம் பெயர் குடும்பஸ்தர் மற்றும் அவரது பெறாமகன் ஆகியோரும் வேறு இருவரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத்...

கல்வி புகட்ட வந்த இடத்தில் கைவரிசை! ஆசிரியர் மீது நம்பிக்கை வைத்த பெண்களுக்கு நேர்ந்த கதி!

0
களுத்துறையில் மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடாத்துவதற்காக வீடுகளுக்குச் சென்று இரண்டு பெண்களிடம் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் அளுத்கம, கனேகம பகுதியைச்...