ஆணாதிக்க அரசியலை உடைத்த முதல் ஈழப்பெண் – நேசம் சரவணமுத்து

0
இலங்கையின் முதல் தமிழ் பெண் அரசியல்வாதி. இலங்கை அரசியல் வரலாற்றில் பெண்களின் பங்கேற்பு இன்று இயல்பான ஒன்றாகக் கருதப்பட்டாலும், அதற்கான அடித்தளத்தை அமைத்த முன்னோடிகள் சிலரே. அந்த முன்னோடிகளில் முதன்மையானவர் நேசம் சரவணமுத்து. இலங்கை...

மூவர் தாக்குதல். காணி சண்டையில் ஒருவர் பலி!

0
காணி தகராறு கொலையாக முடிந்தது: யாழ்ப்பாணம் கோப்பாயில் பதற்றம்! யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணி பிரச்சினை காரணமாக ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறித்த சம்பவம் நேற்று...

T20 உலகக் கோப்பை: வென்றது இலங்கை. வெளியேறுகிறதா ஆவுஸ்திரேலியா?

0
T20 உலகக் கோப்பை லீக் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையில்...

“சுத்தமான நல்லூர்” கடும் கண்காணிப்பு நடவடிக்கை – 5 மாதத்தில் ரூ.4.20 லட்சம் அபராதம்!

0
5 மாதங்களில் ரூ.4,20,000 வருமானம் – பொது இடங்களில் குப்பை வீசுவதை கட்டுப்படுத்த நல்லூரில் கடும் நடவடிக்கை. தமிழ் மக்கள் கூட்டணியின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் பொது இடங்களில் சட்டவிரோதமாக...

இன்றைய ராசிபலன் (17-02-2026, செவ்வாய்க்கிழமை)

0
1. மேஷம் (Mesham): இன்று உங்களுக்குத் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். பொருளாதார நிலையில் சீரான முன்னேற்றம் உண்டாகும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். சூரிய...

கணவனை ரூ. 1.5 கோடிக்கு காதலிக்கு ‘விற்க’ சம்மதித்த மனைவி!

0
சில சமயம் சினிமா பாணியில் வாழ்க்கையில்,சில உண்மை சம்பங்கங்கள் நடக்கத்தான் செய்கின்றது. அந்தவயைில்,மனைவி தனது கணவரை பணத்திற்காக அவருடைய காதலிக்கு விற்றுள்ள ஒரு சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோத சம்பவம்...

மூன்று வயது சிறுமி அடித்துக் கொலை – தாயார் கைது.!!

0
மூன்று வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - மத்தேகொட, மாகம்மன சமகி மாவத்தையைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

மின்கட்டண சுமை குறையுமா? மூன்று ஆண்டு கால அவகாசம் கேட்கும் புதிய அரசாங்கம்.

0
வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கான நீண்டகாலத் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த உள்ளதாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை உயர்த்துவது...

ஜனாதிபதியின் மலையக விஜயம் குறித்து அருட்தந்தை மா.சத்திவேல் கடும் விமர்சனம்.!

0
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் உள்ளடக்கம் வெளிப்படுத்தப்படாத நிலையில் செய்து கொள்ளப்பட்டது என்பது நாம் அறிந்ததே. இது கட்சி அரசியல்...

கட்டுநாயக்கவில் போதைப்பொருள் கடத்தல் – பெண் உள்ளிட்ட மூவர் கைது.!

0
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் 16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர்,...