கிளிநொச்சியில் கடும் பனி மூட்டம் : சாரதிகள் மிகுந்த அவதானம்!!

0
கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் பனி மூட்டம் நிலவுகின்றது. நாட்டின் வடக்கு பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலை கடும்...

பூப்பறிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.!!

0
பூப்பறிக்க சென்ற சிறுவன் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கல்கிரியாகம - உஸ்ஸான பகுதியில் நேற்று சனிக்கிழமை (10) பதிவாகியுள்ளதாக கல்கிரியாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் தேவஹுவ பகுதியைச்...

திருகோணமலையில் மீண்டும் காணமல் போன புத்தர் சிலை ; தீவிரமாகும் விசாரணை!!

0
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமவதி வீதியிலுள்ள தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று நேற்று சனிக்கிழமை (10) காலை இனந்தெரியாதோரால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில்...

இலங்கையில் தீவிரமாக பரவும் வைரஸ் நோய்கள்.!!

0
இலங்கையில் வைரஸ் நோய்கள் பரவுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்ப்ளூயன்ஸா ஏ, பி மற்றும் இன்ப்ளூயன்ஸா அல்லாத வைரஸ் நோய்களின் பரவலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தொற்று நோய்...

முன்பள்ளிக் கல்வி முறைமையில் தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படவுள்ள மாற்றங்கள்

0
இலங்கையில் முன்பள்ளிக் கல்வி முறையை ஒன்றிணைத்து, அதனை ஒரு தேசியக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அலரி மாளிகையில் இன்று (10) நடைபெற்ற "சிறுவர் சுகாதார மேம்பாட்டிற்கான தேசிய...

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் தொடருந்து விபத்து

0
யாழ்ப்பாணம், அரியாலை 13ஆம் கட்டைப் பகுதியில் நேற்று தொடரூந்து மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதிப் (Express) ரயிலுடன் ஒரு மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அரியாலையைச்...

தொழிலதிபர் ஒருவரை கொலை செய்ய முயற்சி – மட்டக்குளியில் நால்வர் கைது

0
மட்டக்குளி தொழிலதிபரை கொலை செய்ய முயன்ற நால்வர் கைது! மட்டக்குளி – கதீரானவத்தைப் பாலம் அருகே தொழிலதிபர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்ட நால்வரை போலீஸ் நேற்று (10) கைது செய்துள்ளனர். கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட...

தையிட்டி விகாரை விவகாரம்: தை 15இல் ஜனாதிபதி நடவடிக்கை?

0
தையிட்டி விகாரை விவகாரம்: ஜனாதிபதி நடவடிக்கைக்கு தயார்– வரும் 15ஆம் திகதி முடிவு. யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் தையிட்டி பகுதியில் பொது மக்களின்  காணியில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பான நீண்டநாள் சர்ச்சைக்கு விரைவில்...

அமெரிக்க கப்பலை கைப்பற்றியது – ரஷ்யா கண்டணம்

0
கரீபியன் கடற்பரப்பில் இருந்த Olina என்ற எண்ணெய் கப்பலை அமெரிக்க இராணுவம் திடீர் நடவடிக்கையின் மூலம் கைப்பற்றியுள்ளது. “குற்றவாளிகளுக்கு எந்த பாதுகாப்பு இடமும் இல்லை” என்ற உத்தரவின் கீழ் நடைபெற்ற இந்த நடவடிக்கை,...

ஒட்டிசுட்டான் பகுதியில் யானை தாக்குதல்! முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்!!

0
முல்லைத்தீவு-ஒட்டிசுட்டான் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (09.01.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவில் இருந்து ஒட்டிசுட்டான் ஊடாக வவுனியா நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம்...