நானுஓயாவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய பெண் உயிரிழப்பு!!

0
நுவரெலியா - நானுஓயா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று (12.012026) நடந்த இந்த விபத்தில், நானுஓயா, கிரிமிட்டி தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சடையன் லெட்சுமி...

முரசுமோட்டைப் பகுதியில் விபத்து; நால்வர் ப*லி ஒருவர் படுகாயம்

0
பரந்தன் - முல்லைத்தீவு வீதியின் முரசுமோட்டை பகுதியில் பேருந்தும் காரும் மோதி இன்று பிற்பகல் ஐந்து மணியளவில் விபத்து! காரில் பயணித்த நால்வர் சம்பவ இடத்திலே பலி! ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில்...

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்!!

0
  முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவரிடமிருந்து 8 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று (11.01.2026) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில்...

இறப்பே இல்லாத நகரம்; எங்குள்ளது தெரியுமா?

0
  உலகில் 1950 முதல் யாரும் இறக்காத நகரம் உள்ளதாம் அது எங்குள்ளது என்பதை பார்க்கலாம். உலகில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் யாரும் உயிரிழக்கவில்லை எனப்படுகின்றது....

செட்டிகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்பு; வேலைத்திட்டம்

0
பேரிடருக்குப் பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு – மூன்று நாள் வேலைத்திட்டம் செட்டிகுளம் நகரப்பகுதியில். 2026.01.09 அன்று வெங்கலச்செட்டிகுளம் பரதேசசபையினரோடு இணைந்து  பிரதேச சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து செட்டிகுளம் பகுதியின்...

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு அபாயம்! கம்பஹா மாவட்டத்தில் அதிக நோயாளர்கள்

0
டெங்கு அலர்ட் – இலங்கையில் அதிகரிக்கும் நோய்த்தொற்று! சமீபத்திய இயற்கை அனர்த்தம் பாதித்த பகுதிகளில் டெங்குக் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்கள் அதிக பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 2026 ஆரம்பம் முதல்...

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை விபத்து!

0
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் 15வது மைல் கல் அருகில் காலை விபத்து! புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கனுவா பகுதிக்கு அருகில் இன்று (12) காலை கடுமையான விபத்து ஒன்று...

சீன அமைச்சர் திடீர் இலங்கை விஜயம்: புதிய முதலீடுகள் பேசப்படும்?

0
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று இலங்கை வருகை – முதலீடுகள் மற்றும் திட்ட முன்னேற்றம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை. சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi) இன்று (12)...

தையிட்டி விகாரை அகற்றப்படும் வரை உறுதியாக நிற்பது அனைவரினதும் கடமை! சட்டதரணி யோதிலிங்கம்.

0
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பௌத்த விகாரை அகற்றப்படும் வரை போராட்டத்தை உறுதியுடன் தொடர்வது தமிழ் மக்களின் பொது கடமையாகும் என அரசியல் ஆய்வாளர் மற்றும் சட்டதரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர்...

திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது.!

0
தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தினிபுரம் பிள்ளையார் கோவில் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(11.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்று மாலை கந்தளாய் பிராந்திய...