முள்ளியவளை கோவிலுக்குள் அரங்கேறிய சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை.!

0
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் உள்ள தண்ணீரூற்று, புளியடி நரசிங்கர் கோவிலில் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அதன்படி குறித்த கோவிலின் உண்டியலை உடைத்து திருட்டு இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் கோவிலில் இருந்த...

மீண்டும் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை.!

0
ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்கு மாகாணத்திலும்,...

யாழில் அநுரவின் வருகைக்காக கண்ணீருடன் காத்திருக்கும் தாய்

0
எமது பூர்வீக காணியை கடற்படையினர் நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணியையே மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கிறேன். எனவே எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது எமது காணியை எம்மிடமே ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை...

விடுதி ஒன்றின் கட்டடத்தில் இருந்து வீழ்ந்த வெளிநாட்டு யுவதி : தீவிர விசாரணையில் பொலிஸார்..

0
நீர்கொழும்பு பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் கட்டடத்தில் இருந்து கீழே வீழ்ந்து 26 வயதுடைய சுவீடன் நாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த யுவதி நீர்கொழும்பு பகுதியில் உள்ள விடுதி ஒன்றின்...

லட்சக்கணக்கில் மீட்கப்பட்ட போதைமாத்திரைகள் : கடற்படையினர் விசேட சுற்றிவளைப்பு!

0
புத்தளம், கற்பிட்டி, கந்தகுளிய கடற்கரை பகுதியில் போதைமாத்திரைகள் அடங்கிய இரண்டு பொதிகள் இலங்கை கடற்படையினரால் நேற்று (12) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த...

கணவனின் கண் முன்னே பிரிந்த மனைவியின் உயிர்!

0
பொலன்னறுவை, சிறிபுர கலுகெலே வெலிய பகுதியில் நேற்று (13) காட்டு யானை தாக்குதலுக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கணவர் படுகாயமடைந்து தெஹியத்தகண்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்பதியினர் தங்களது வயலுக்குச் சென்றபோதே காட்டு யானையின்...

“வாட்ஸ்அப்” பயனர்களுக்கு எச்சரிக்கை: அவதானமாக இருங்கள் உங்கள் கணக்குகள் களவாடப்படலாம்!

0
வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் Ghost Pairing மோசடி! பாரிஸ்: வாட்ஸ்அப் செயலியில் பயனர்களின் கணக்குகளைத் திருட, இணைய மோசடியாளர்கள் 'கோஸ்ட் பேர்ரிங்' (Ghost Pairing) என்ற புதிய மற்றும் ஆபத்தான...

போக்குவரத்து பொலிசாரின் செயல்; அதிருப்தியில் வவுனியா மக்கள்

0
வவுனியா நீதிமன்றம் முன்பாக விபத்து ஏற்படும் வகையில் செயற்படும் போக்குவரத்து பொலிசார்.   வவுனியா நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளின் போது விபத்துக்கள் ஏற்படும் வகையில் போக்குவரத்து பொலிசார் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்...

நெற்பயிற்ச்செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சி; அரசு அறிவித்த அதிகபடியான நெல் கொள்விலைகள்

0
சம்பா & கீரிசம்பா நெல்களுக்கு கொள்முதல் விலை உயர்வு – அமைச்சரவை அங்கீகாரம்! சம்பா மற்றும் கீரிசம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அரசாங்கம் புதிய கொள் விலை (குறைந்த பட்ச கட்டுப்பாட்டு விலை)திருத்தத்துக்குச் சம்மதம்...

கல்வி சீர்திருத்த விவகாரம்; சத்தியாக்கிரகத்தை முடித்துக்கொண்டார் – விமல்வீரவம்ச

0
கல்வி அமைச்சு முன்பாக நேற்று முதல் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரக போராட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்துள்ளார். தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்வி மறுசீர்திருத்தங்களை உடனடியாக வாபஸ்...