பேசாலைக் கடலில் மூழ்கிய இளைஞர்கள்! இருவர் பலி, ஒருவர் வைத்தியசாலையில்..

0
மன்னார், பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காகச் சென்றுள்ளனர். நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன்,மற்றைய...

கனடாவின் ஒன்ரோரியோவில் அதிகரித்த பனிப்பொழிவு; அதிகவிபத்துக்கள் பதிவாகிறது

0
கனடாவின் ஒன்ராரியோ பிராந்தியத்தில் நேற்று இரவு முதல் அதிக பனிப்பொழிவு தொடர்வதனால் அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கனடாவின் டொராண்டோ பெரும்பாக பகுதியில் கடுமையான பனிப் பொழிவு நிலைமை காணப்படுவதாகவம்...

மன்னார் பேசாலை கடற்பரப்பில் துயர சம்பவம்!

0
மன்னார் பேசாலை கடற்பரப்பில் துயர சம்பவம்! மன்னார் பேசாலை கடற்கரையில் இன்று (15.01.2026) கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு ஏற்பட்ட துயரச் சம்பவம் மன்னார் பகுதியில் பெரும் பதட்டத்தையும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. குளிக்கச் சென்ற சிறுவர்கள்...

தளபதி கிட்டு உட்பட 10 வீரர்களின் 33வது நினைவேந்தல் – ஜனவரி 16 இல் கிட்டுப்பூங்கவில் நடைபெற ஏற்பாடு

0
வங்கக்கடலில் காவியமான தளபதி கிட்டு உட்பட 10 வீரர்களின் 33வது நினைவேந்தல் – ஜனவரி 16 அன்று போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், வங்கக்கடலில் உயிர்நீத்த தளபதி கிட்டு உள்ளிட்ட பத்து வீரர்களின்...

சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் விபத்து: இருவர் மரணம்!!

0
யாழ்ப்பாணம் - மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (15) அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத...

சுகாதாரத்துறையில் ஸ்தம்பிதம்? நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்.!

0
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்,(Government Medical Officers' Association - GMOA) எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. சுகாதார சேவை மற்றும் மருத்துவர்களின்...

அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் தொடர்பில் நடவடிக்கை!!

0
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவை நிறுவும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

காலிமுகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் போராட்டம்!!

0
காலிமுகத்திடலிலுள்ள அதியுரமான மின் கம்பத்தில் ஏறி பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்யுமாறு நபர் ஒருவர் தற்போது (15.01.2026) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த ஜீவன் என்ற நபரே இவ்வாறு கொளுத்தும் வெயிலில்...

பெருமளவு பெட்ரோலை மறைத்து வைத்திருந்த எரிபொருள் நிரப்பு நிலையம்!!

0
பேருவளையில் உள்ள ஒரு எரிபொருள் நிலையம் நேற்று இரவு (ஜனவரி 14) களுத்துறை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது, அதில் வாடிக்கையாளர்களுக்கு 92 ஒக்டேன் பெட்ரோல் கிடைக்கவில்லை என்று...

குடும்பப் பொறுப்புகளுக்கு இடையூறின்றி வேலை – பெண் அரசு ஊழியர்களுக்கு வரப்போகும் இனிப்பான செய்தி.!

0
இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த இந்த...