பணம் கேட்ட முகாமையாளருக்கு நேர்ந்த கதி! மதுப்போத்தலால் கொடூரத் தாக்குதல்

0
மட்டக்களப்பு, புதூர் பிரதேசத்திலுள்ள மதுபானசாலை ஒன்றின் முகாமையாளரை மதுப்போத்தலால் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர். கடந்த 9ஆம் திகதி இரவு குறித்த மதுபானசாலைக்குச்...

கொழும்பில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி…

0
கொழும்பில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஜிந்துப்பிட்டி வீதிப் பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்றுள்ளது. அத்தோடு இச்சம்பவத்தில் சிறுவன் ஒருவரும் மற்றும் சிறுமி ஒருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர்...

நீங்க இன்னும் ஏலக்காயை சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்துறீங்களா? இதப் படிங்க முதல்ல!

0
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள் தான் ஏலக்காய். இந்த ஏலக்காய் உணவிற்கு நல்ல மணத்தையும் சுவையையும் தருவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர ஏலக்காய் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது இதனால் ஆயுர்வேதத்தில்...

யானை தாக்கியதில்; வயல் காவலில் இருந்த இளைஞன் ப*லி!

0
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்-தேறாங்கண்டல் கிராமத்தில் வயல் காவலில் இருந்த இளைஞன் ஒருவரை  யானை தாக்கியதில் நேற்றிரவு(16.01) உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த கதி: 22 அங்குல கத்தியால் 6 முறை கத்திக்குத்து.!

0
களுத்துறை, அளுத்கம பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்த 77 வயதான ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர், சக நாட்டுப் பயணி ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் ஹான்ஸ் வில்லெம்பெல்ட் என அடையாளம்...

மட்டக்களப்பில் பகீர்: 4 வயது மகள் மீது பாலியல் சீண்டல் – தந்தை அதிரடி கைது!

0
நான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வெள்ளிக்கிழமை...

சினிமா பாணியில் ஆள்மாறாட்டம்! மரத் துப்பாக்கியுடன் வலம் வந்த போலி பெண் பொலிஸ்

0
புறக்கோட்டை பகுதியில் பெண் பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டையில் உள்ள ஒரு விடுதிக்கு அருகில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால்...

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்.!

0
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவிற்கும் அப்பகுதி இளைஞர்கள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்து கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த மாணவர்களில் பேராதனை பல்கலைக்கழக...

குடிபோதையில் வெறிச்செயல்: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் அத்துமீறல்

0
தைப்பொங்கல் தினத்தன்று (15) 7 வயது சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 35 வயது சந்தேகநபர் ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியும் சந்தேகநபரும் நாவலப்பிட்டியில் உள்ள...

இளங்குமரன் MPக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றில் சுமந்திரன்.

0
இளங்குமரன் MPக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றில் சுமந்திரன். கடந்த மாதம் டித்வா புயல் காரணமாக கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் நிலையமொன்றிற்கு பார்வையிட சென்ற தேசிய...