18 கத்திக்குத்து காயங்கள்: மனைவியை “இரக்கமின்றி” கொன்ற கணவன்.!

0
பிரித்தானியாவில் லிவர்பூல் நகரின் மெர்சிசைடில் உள்ள ஒரு கடையில் தனது பிரிந்து வாழ்ந்த மனைவியை "இரக்கமற்ற தாக்குதலில்" குத்தி படுகொலை கொலை செய்த இலங்கை தமிழர் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய...

11 பேருடன் மாயமான விமானம் : மலையில் மோதி விபத்து.!

0
11 பேருடன் பறந்து கொண்டிருந்த இந்தோனேசிய விமானம் விபத்தை சந்தித்துள்ளது. இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்தால் இயக்கப்படும் ATR 42-500 என்ற சிறிய பயணிகள் விமானம் ஒன்று யோககர்த்தாவிலிருந்து தெற்கு...

திருநங்கையுடன் உடைமாற்றும் அறை பகிர்வு: அசௌகரியமாக உணர்ந்த பெண் செவிலியர்கள்.!

0
பிரித்தானிய மருத்துவமனை ஒன்றில், திருநங்கை ஒருவருடன் ஒரே உடைமாற்றும் அறையை பகிர்ந்துகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்றார்கள் பெண் செவிலியர்கள் சிலர். அந்த வழக்கில், செவிலியர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டார்லிங்டன்...

யாழில் STF சீருடையில் இளைஞர் ரகளை? பொலிஸார் அதிரடி நடவடிக்கை.

0
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த கைது நடவடிக்கை நேற்று(16.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்...

சித்திரவதைக்கு உட்படுத்திய பொலிஸ் பரிசோதகருக்குச் சிறை! மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

0
நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தி, கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக...

இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட தந்தை: மகனின் வெறிச்செயல்.!

0
அனுராதபுரம், மதவாச்சி பகுதியிலுள்ள வீடொன்றில் மூத்த மகனின் தாக்குதலுக்கு உள்ளான தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடவத்கம பகுதியில் மூத்த மகனுடன் வாழ்ந்து வந்த தந்தை நேற்று கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக...

பசி தீர்க்க வந்த பணத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்! பாடசாலை அதிபரின் மோசடி அம்பலம்

0
மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர் மமீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என வடமத்திய மாநில தலைமைச் செயலாளர் ரஞ்சனா ஜெயசிங்க தெரிவித்தார். பாடசாலை மாணவர்களின் மதிய உணவுப் பணத்தை மோசடி...

ஈஷி கேஷ் போதைப்பொருள் விநியோகம்: சந்தேகநபர்கள் கைது.!!

0
ஈஷி கேஷ் அமைப்பு மூலம் ஐஸ் போதைப்பொருளை விநியோகிக்கும் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை கொஸ்வத்த பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (16) பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர்கள் 638...

உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி மாற்றம்!

0
உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்று (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4594.83 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் மாற்றம் கடந்த...

யாழ்ப்பாணத்தில் சோகம்: தலையில் தேங்காய் விழுந்ததில் குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு!

0
யாழில் தலையில் தேங்காய் விழுந்தலால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம்(16.01.2026) உயிரிழந்துள்ளார். கோப்பாய் வடக்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தம்பிராசா ஜெயச்சந்திரன் (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர்...