பாடப்புத்தக விநியோகம்; கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு

0
பாடப்புத்தக விநியோகம் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு கடந்த வருடம் தரம் ஆறு மாணவர்கள் பயன்படுத்திய பாடப்புத்தகங்களை இந்த வருடம் தரம் ஆறு மாணவர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சு (MOE)...

கொழும்பிலிருந்து புறப்பட்ட பேரூந்து குடைசாய்ந்து விபத்து; சாரதி உயிரிழப்பு

0
இன்று காலை (18) 06.30 மணியளவில் கொழும்பில் இருந்து வெளிமடைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வளைவு ஒன்றில் திரும்ப முற்பட்ட போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக ஹல்துமுல்ல...

உகாண்டா தேர்தல் நிறைவு; ஏழாவது முறையாக முசேவேனி வெற்றி!

0
உகாண்டா தேர்தல் முடிவுகளின் படி  71 சதவீத வாக்குகளைப் பெற்று யோவேரி முசேவேனி வெற்றி பெற்றுள்ளார். உகாண்டாவின் ஜனாதிபதியாக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாகவும், தெரிவு செய்யப்பட்டுள்ளார். உகாண்டாவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 81...

ரொறண்டோவில் பனி அகற்றும் பணி தீவிரம்; சாரதிகள் அவதானம்!

0
Toronto மற்றும் தெற்கு Ontario பகுதிகளை கடந்த சில தினங்களில் தாக்கிய கடும் பனிப்புயலைத் தொடர்ந்து, நகராட்சி பணியாளர்கள் இன்னும் பனி அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமை பிற்பகல் வெளியிட்ட அறிவிப்பில்,...

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்க காலமானார்!

0
முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக்க (Nandana Gunathilake) இன்று (18) காலமானார். ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். நீண்ட...

மருத்துவ உபகரண கொள்வனவில் ஊழல் : மருத்துவர் கைது!

0
அவுஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் உட்பட மூவர் 2.8 மில்லியன் டொலர் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். 45 வயதான இலங்கை மருத்துவர்...

யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீயால் எரிந்த வீடு.!

0
யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால், வீடொன்று பகுதியளவில் தீயில் எரிந்துள்ளது. அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து...

முல்லைத்தீவில் காட்டு யானையின் வெறிச்செயல் : இளைஞன் பலி!

0
முல்லைத்தீவில் வயல் காவலில் ஈடுபட்ட 19 வயது இளைஞன் யானைதாக்கியதில் பலியான சம்பவம் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேறாங்கண்டல் பகுதியில் வயலில் அமைக்கப்பட்டிருந்த காவல்...

யாழில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவர்.!

0
விற்பனைக்கு தயாரான நிலையில் வைத்திருந்த 2350 மில்லிக் கிராம் ஹெரோயின் மற்றும் 12 கிராம் ஐஸ் ஆகிய போதைப் பொருட்களுடன் வேலணையில் இருவர் ஊர்காவற்றுறை காவல்துறையினர் கைது செய்யப்படுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (17)...

தேவாலயத்திற்குள் பாலியல் தொல்லை! பொலிஸாரிடம் வசமாக சிக்கிய நபர்.!

0
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரபல ஆடைக்கடையில் பணிபுரிந்த போத்துக்கீசப் பெண்ணை துன்புறுத்திய இலங்கையருக்கு 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலு தெரியவருகையில், 2018 முதல் 2020ம் ஆண்டு வரை பின்...