முல்லைத்தீவில் வெடிமருந்துடன் 26 வயது இளைஞர் கைது.!!

0
முல்லைத்தீவு- கள்ளப்பாடு பகுதியில் C4 வகை வெடிமருந்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில்இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று(25.2.2026) விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் கள்ளப்பாடு...

மணமகனின் கண் எதிரே மணப்பெண்ணைச் சுட்ட முன்னாள் காதலன்.!

0
பிகாரில் திருமண மேடையில் மாப்பிள்ளையுடன் நின்றிருந்த மணப்பெண்ணை முன்னாள் காதலன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது. பிகார் மாநிலம் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பக்சர் பகுதியில் ஆர்த்தி என்பவருக்கு அதே பகுதியைச்...

மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதியதில் 27 வயது இளைஞர் உயிரிழப்பு.

0
அநுராதபுரம் - மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாளுவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் சீப்புக்குளம் - கலன்பிந்துனுவெவ வீதியின் பாளுவெவ பகுதியில்...

பள்ளி அறையில் பயங்கரம: 7-ம் வகுப்பு மாணவியை சீரழித்த 5 ஆசிரியர்கள்.!!

0
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருத்தி அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். அவளிடம் ஆசிரியர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தவறாக நடந்து கொண்டுள்ளார். பின்னர்...

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு: பதுக்கி வைக்கப்பட்டிருந்த கொள்கலன்கள் மீட்பு.

0
நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள்...

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்.!

0
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். அதிவேகத்தில் வேகட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை...

பாடசாலை சிறுமி மீது வேன் மோதி விபத்து: 4 நாள் போராட்டத்திற்கு பின் பரிதாப மரணம்.

0
அனுராதபுரம் - கெபித்திகொல்லேவ - பதவிய பிரதான வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் வைத்து வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சிறுமி, நான்கு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பதவிய...

வடக்கு மாகாண பேருந்து தரிப்பிடங்களை மேம்படுத்த அரசாங்கத்தின் அதிரடித் திட்டம்.

0
வடமாகாணத்தில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் இல்லை. அவ்வாறான நிலையில் போக்குவரத்து தொடர்பிலான மானியத் திட்டங்களை வழங்கி அரசாங்கம் சேவையை வழங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற...

பெண்களின் கையடக்கத் தொலைபேசியை ஊடுருவி அந்தரங்க வீடியோ திருட்டு!

0
இளம் பெண்களின் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக ஊடுருவி, அவர்களை மிரட்டி அந்தரங்க காணொளிகளை கோரியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

கொழும்பில் தாறுமாறாக உயர்ந்த குடியிருப்பு மற்றும் வர்த்தக நிலங்களின் விலை!

0
கொழும்பு மாவட்டத்தில் நிலங்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில், கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது (Land Valuation Indicator - LVI) 10.6 சதவீத வருடாந்த...