கன மழை வாய்ப்பு. விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

0
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)...

விதவைப் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கும்பல்.!

0
திருமணமான ஆணுடன் சென்றதாகக் கூறி, 35 வயது விதவைப் பெண் ஒருவரை ஒரு கும்பல் அரை நிர்வாணப்படுத்தி, ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

திட்டமிட்ட படுகொலை! பெட்ரோல் ஊற்றித் தீ வைப்பு – 23 வயது இளைஞர் பலி.!

0
பங்களாதேஷில் குமிலா மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் நர்சிங்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவில் கடை மூடப்பட்ட பின்னர்...

நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிரடி அறிவிப்பு.

0
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் நாளை (26) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை, தற்போது...

எச்சரிக்கை.!! பிரதி அமைச்சரின் பெயரில் உலா வரும் நூதன பண மோசடி.!

0
கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவதானமாக இருக்குமாறு பிரதி...

முல்லை கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா.

0
முல்லைத்தீவு சுற்றுலாக் கடற்கரையில் 25.01.2026 இன்றையதினம் மாபெரும் பட்டத்திருவிழாஇடம்பெற்றது. அந்தவகையில் வட்டுவாகல் புலம்பெயர் உறவுகள் மற்றும் வட்டுவாகல் கிராமமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாபெரும் பட்டத்திருவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

வீரபுரம் வீதி காபட் வீதியாக மாறுகிறது.

0
வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீரபுரமம் கிராமத்தில் அமைந்துள்ள குறித்த 3ஆம் வீதி கார்பட் வீதியாக மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. போக்குவரரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த இத்திட்டம்...

“தூயகரம் தூயநகரம்” திட்டத்தில் தூய்மைப்படுத்தப்பட்டது யாழ் புல்லுக்குளம்!

0
யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட புல்லுக்குளத்தில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகள் "தூயகரங்கள் தூயநகரம்" திட்டத்தினூடாக சமூக ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாண முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், தமிழ்மக்கள் கூட்டணியின்...

நிலவில் ரூம் புக்கிங் செய்ய ரெடியா? பிரமிக்க வைக்கும் விண்வெளி சுற்றுலா.

0
நிலாவுக்கு செல்வது என்பது பூமியில் வசிசிக்கும் எல்லோருடைய கனவுதான். ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. பள்ளியில் படிக்கும் போது நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என படித்திருக்கிறோம். ஆனால் அதன்...

மாமனார், மாமியாரை சூட்சமமாக கொன்ற வைத்தியர் ; மருத்துவ அறிவால் நேர்ந்த கொடூரம்.!!

0
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் பத்ராவதியில் நிகழ்ந்த முதிய தம்பதியின் மர்ம மரணம், தற்போது ஒரு திட்டமிட்ட இரட்டைக்கொலையாக உருவெடுத்துள்ளது. 78 வயதான சந்திரப்பா மற்றும் அவரது மனைவி ஜெயம்மா ஆகியோர் தங்கள்...