இன்று பல மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு.!

0
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (27.01.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. சப்ரகமுவ...

முல்லைத்தீவில் கொடூரம்: காணாமல் போன இளைஞன் கிணற்றில் சடலமாக மீட்பு!

0
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது. குறித்த இளைஞனின் சடலம் விடியல் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ம்...

பெண்கள் புகாரால் அச்சம்? இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறும் நபர் – பின்னணி என்ன?

0
சமீபத்தில் கேரளாவில் பெண் ஒருவர் செய்த சம்பவத்தினால் தற்போது ஆண்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பல காணொளிகளை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உடல்...

உறைபனிப் புயலுக்குப் பலியான கல்லூரி மாணவர் – உடல் உறைந்து சடலமாக மீட்பு.!

0
மிச்சிகன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உறைய வைக்கும் கடும் குளிரில் டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் மட்டுமே அணிந்து நடக்கச் சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 19 வயதேயான லூகாஸ் மேட்சன் என்பவர் கடும் குளிரில்...

செட்டிகுளம் பிரதான வீதியில் விபத்து – நால்வர் படுகாயம்!

0
செட்டிகுளம் பிரதான வீதியில், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்வீதி விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது வீதியில் நடமாடிய மாடுகளுடன் ஒரு வாகனம் மோதியதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே ...

படுக்கையறைக்குள் புகுந்த கோடாரி கும்பல்! தம்பதியை மிரட்டி 40 இலட்சம் கொள்ளை.!!

0
இரண்டு மாடி வீட்டிற்குள் கருப்பு நிற உடையணிந்து, கருப்பு நிற துணியால் முகத்தை மூடிய ஐந்து பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி, கிட்டத்தட்ட ரூ.4 மில்லியன் மதிப்புள்ள தங்க...

துணுக்காய் பிரதேச சபைக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பு!

0
“மக்கள் குடியிருப்புக்கு அருகே மலக்கழிவு கொட்டல்: துணுக்காய் பிரதேச சபைக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பு” பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அண்மையாக, மாங்குளம் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மனித கழிவு எச்சங்கள் (மலக்கழிவு) துணுக்காய்...

தற்கொலைப்பயணம் மேற்கொள்ளும் பென்குயின் – கண்ணீர் வரவழைக்கும் காட்சி.!

0
அண்டார்டிகாவில் தனது கூட்டத்தை விட்டுப் பிரிந்து மரணத்தை நோக்கிப் பயணிக்கும் பென்குயினின் காணொளி ஒன்று பல வருடங்களுக்குப் பிறகு தற்போது வைரலாகி வருகின்றது. இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் இயக்கிய Encounters at the End...

கொழும்பில் தம்பதியினரை மிரட்டி தங்கநகை மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளை.!!

0
அதுருகிரிய, போரலுகொட சாலையில் உள்ள வீடொன்றில் ஐந்து பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி பணம், தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மாடி வீட்டிற்குள் கருப்பு நிற...

மனைவியின் நடத்தையில் சந்தேகம்! ஆத்திரத்தில் கொலை செய்த கணவர்.!!

0
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில், வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவரை ஏமாற்றி அருகே வசித்து வரும் 2 கல்லூரி மாணவர்களுடன்...