சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் 18 தொழிலாளர்கள் பலி.!!

0
இந்தியாவின் தென்கிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள ஒரு சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. கிழக்கு...

தேனிலவில் கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி!!

0
ராஜஸ்தானில் காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி கைது செய்யப்பட்டார். ராஜஸ்தானை சேர்ந்த தம்பதியினர் ஆசிஷ் மற்றும் அஞ்சு, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீகங்காநகர் பகுதியில் தம்பதி ஒருவர்...

கனடா இலஙகை துணை தூதரகம் முன் இனத்தின் சுதந்திரத்திற்கான போராட்டம்!

0
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தில் – கனடா துணை தூதரகம் முன்பு ஈழத்தமிழர் போராட்டம் டொராண்டோ | கனடா பிப்ரவரி 4, 2026 ஈழத் தமிழர்களின் நிலம் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பில் இருப்பதை உலக சமூகத்திற்குத் தெரிவிக்கும் நோக்கில், “ஈழம்...

போதையில் நடுவீதியில் ஆடையின்றி பரபரப்பை ஏற்படுத்திய நபர்.!!

0
பெங்களூரின் களியாட்ட வளாகத்தில், மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் நிர்வாணமாக அப்பகுதியில் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், அவர் மீது சிற்றூந்து மோதி ஏற்றப்பட்ட விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு லாவெல்லே வீதியில் அமைந்துள்ள...

தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்ற உயிர் தியாகம் செய்த பெண்.!!

0
அங்கன்வாடியில் சமையல் செய்யும் பெண், தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்ற உயிர் தியாகம் செய்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் உள்ள...

9வது மாடியில் இருந்து குதித்த 3 சகோதரிகள் – பின்னணியில் இருந்த கொரியன் கேம்?

0
கொரியன் கலாச்சாரத்திற்கு அடிமையான 3 சகோதரிகள் 9வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த சேதன் குமார் அந்நிய செலாவணி வர்த்தகராக உள்ளார். இவர்...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவி, 6 மாத குழந்தை எரித்துக் கொலை!

0
தவறான உறவுக்கு தடையாக இருந்த ரகசிய காதலனின் மனைவி மற்றும் அவரின் 6 மாத குழந்தை மீது இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் தெலங்கானா மக்களை பதைபதைக்க வைத்துள்ளது. தெலங்கானா...

இளைஞனின் ஆசன வாய்க்குள் பீரங்கி குண்டு; அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

0
பிரான்சின், துலூஸ் (Toulouse) நகரில் 24 வயது இளைஞர் ஒருவரின் ஆசன வாய்க்குள் சுமார் 8 அங்குல நீளம் கொண்ட பீரங்கி குண்டு (Artillery shell) கண்டுபிடிக்கப்பட்டமை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பீரங்கி...

கூட்டுப் பாலியல் வன்கொடுமை.!! கல்வி நிலையங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லையா?

0
இந்தியாவில் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், 22 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, கல்லூரி உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் உட்பட...

ஒரே நேரத்தில் தெரிந்த நான்கு நிலவுகள் – வானில் அபூர்வக் காட்சி.!!

0
ரஷ்யாவின் செயிண்ட் பீற்றர்ஸ்பர்கில் வாழும் மக்கள், வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் காணப்படும் அபூர்வக் காட்சியைக் கண்டு வியப்படைந்தார்கள். நிலவுக்கு அருகில் மேலும் மூன்று நிலவுகள் இருப்பது போன்று தோன்றும்...