சிறையில் மலர்ந்த காதல்: சிறைக்குள்ளேயே கொலைக்குற்றவாளிகளுக்கு திருமணம் செய்ய அனுமதி

0
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் கொலைக் குற்றவாளிகள் சிறைக்குள் திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சிறைச்சாலையில், கொலை குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வருபவர் மூலாராம் (33). கொலை வழக்கில் குற்றவாளியாக இருக்கும்...

மீண்டும் கொவிட்-19 ; 12 பேருக்கு தொற்று உறுதி; நான்கு பேர் உயிரிழப்பு.!!

0
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

உலரவிடப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் மாயம்; கேமராவால் பதிவான காட்சியால் ஷாக்!

0
இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின. எனினும் திருடுபோன உள்ளாடைகள் சில நாட்களில் மீண்டும் அதே...

கொலையில் முடிந்த சிறுபிள்ளைகள் இருவரின் காதல்.!!

0
சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பாலினம், வயது, நாடு என்று எந்த வரையறைக்கும் உட்படாமல் சிறுபிள்ளைகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருவது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இத்தாலியிலுள்ள Piacenza என்னுமிடத்தில், 13 வயது சிறுமி ஒருத்தியும் 15...

மிக்ஸர் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு.!!

0
இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில், 'மிக்ஸர்' தின்பண்டம் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 வயது சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குன்னும்புறம்...

தன் சொத்துக்களை உயிர் நண்பனுக்கு எழுதி வைத்த 19 வயது இளைஞன்!

0
சீனாவில் 19 வயதுடைய 'லி' என்ற இளைஞன், தனது மறைவிற்குப் பிறகு சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தனது உயிர் நண்பருக்கு வழங்குமாறு உயில் எழுதி வைத்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. தனது...

2050இல் 35 மில்லியன் பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள்: உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை!

0
உலகளவில் புற்றுநோய் பாதிப்பு அபாயகரமாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. தற்போது ஆண்டுக்கு சுமார் 20.6 மில்லியனாக இருக்கும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, 2050ஆம் ஆண்டளவில் 35 மில்லியனாக உயரும் என...

ஊடகங்களில் விவாதமாக மாறிய விஜய்யின் நக்கல் பேச்சு.!!

0
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேற்று கரூர் மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது அவர் பேசிய விடயங்கள் மக்கள் மத்தியில் பேசுப் பொருளாக மாறியுள்ளது. கரூர் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய...

விண்வெளிக்குப் புறப்படும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி – நாசாவின் முக்கிய அறிவிப்பு.!!

0
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, வரும் 14ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மூன்று விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விண்வெளிப் பயணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன்...

15 நோயாளிகளின் மரணங்களுக்கு காரணமான மருத்துவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

0
தனது 15 நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் தனியுரிமை விதிகளின்படி, ஜோஹன்னஸ் எம். என்று மட்டும்...