சிறுமி மீது 20 முறை கோடாரியால் தாக்குதல் ; இரத்த வெள்ளத்தில் கழுத்தில் கயிறை கட்டி மேற்கூரையில் தொங்க...

0
மத்திய பிரரேசத்தில் காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியை 20 முறை கோடாரியால் தாக்கிய சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சந்தாவ்னி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது...

165 பக்தர்கள் மரணம்! உத்தரகாண்டில் அதிர்ச்சி சம்பவம்

0
டெங்கு வேகமாக பரவி வருவதால் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, அடுத்த மூன்று நாட்களுக்கு (08), நாளை மறுநாள் (09) மற்றும் ஜூன்...

தாகத்தால் துடிதுடித்து உயிரிழந்த 49 பேர்! சஹாரா பாலைவனத்தில் பேரவலம்

0
சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்குள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களின் சடலங்கள் நேற்று (5) மீட்கப்பட்டுள்ளதாக...

தாக்குதலுக்குள்ளான குவைத் சர்வதேச விமான நிலையம்.!

0
இன்று அதிகாலை ஈரானால் நடத்தப்பட்டதாக கூறப்படும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, Kuwait International Airport பெரும் பதற்ற சூழ்நிலையில் உள்ளது. தாக்குதலால் Terminal 1 பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டதாகவும்,...

கல்லறைக்கு அடியில் தனி உலகம்: 55 லட்சம் தேனீக்களின் 100 ஆண்டு கால சாம்ராஜ்யம்.

0
மயானத்தின் நிலப்பரப்பிற்குக் கீழே சுமார் 55 லட்சம் சுரங்கத் தேனீக்கள் ரகசியமாக வாழ்ந்து வருவதைக் கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய நிலத்தடி தேனீக் கூட்டம் ஆராய்ச்சியாளர்களின் கணக்கீட்டின்படி, இந்த மயானத்தின் அடியில் குறைந்தபட்சம்...

குஜராத் டைட்டன்ஸ் அணி பயணித்த பேருந்து தீ விபத்து.!

0
இந்தியன் பிரீமியர் லீக் 2026 இறுதிப் போட்டி நேற்று குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை...

பிரான்சில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழர் உயிரிழப்பு.!

0
பிரான்சின் பாரிஸ் புறநகர் பகுதியான சென்-சென்-டெனிஸ் மாவட்டத்தின் பொபினி நகரில் நேற்று (30) இடம்பெற்ற சம்பவத்தில், இலங்கைத் தமிழர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அண்டை...

பல வருடங்களின் பின் இன்று வானில் இடம்பெறவுள்ள அரிய நிகழ்வு.!!

0
பல வருடங்களுக்குப் பின்னர் வானில் தோன்றும் ‘நீல நிலவு’ என அழைக்கப்படும் அரிய வகை முழு நிலவை இன்று ( 31) இரவு பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து...

நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கனடா வாழ் தமிழர்

0
கனடா டொராண்டோவில் 145 பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் அந்தரங்க தொடர்பில் இருந்த இலங்கை தமிழன் ரமணனுக்கு 33 வருட கடூழிய சிறை. நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கனடா வாழ் தமிழர்...

UK-இல் கள்ளர்களை கடைக்குள் பூட்டி ‘சிங்கப்பெண்ணாக’ மாறிய இலங்கைத் தமிழ் பெண்.!

0
இங்கிலாந்தின் வடக்கு ஷீல்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு மினி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் இலங்கைத் தமிழ் பெண் ஒருவர், கடைக்குள் திருட முயன்ற இருவரை உள்ளே பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை...