ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்.!!

0
அமெரிக்கப் போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்கியதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடாவில் ஈரானிய புரட்சிகர காவல் படையுடன்...

உலக அழகி பட்டத்தை வென்றார் டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா.

0
இம்முறை உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா (Joheirry Mola) இன்று (05) வென்றுள்ளார். கடந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தின் ஓபல் சுசாடா சுவாங்ஸ்ரீ (Opal Suchata...

நேபாள பெருவெள்ளம்: உயிரிழப்பு 1,388 ஆக உயர்வு.!!

0
நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1,388 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு...

ஈரான் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தும் அமெரிக்கா.!!

0
ஈரானிலுள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) இலக்குகள் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீதும், பிராந்தியத்தில் பணியில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்க சேவை உறுப்பினர்கள் மீதும்...

செம்மணி மனிதப் புதைகுழி குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் 

0
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கை போர்க் குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) முன் நிறுத்தப்பட வேண்டும் என கனடாவின் பிராம்ப்டன் மாநகர மேயர் பேட்ரிக் பிரவுன் வலியுறுத்தியுள்ளார். பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச...

நேபாள அனர்த்தம் – பலி எண்ணிக்கை 734 ஆக உயர்வு.!!

0
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் தற்போது 734 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளம் - திபெத் எல்லை அருகே கடந்த...

நேபாள வெள்ளம்: இந்திய நதிகளில் மிதந்த சடலங்கள்.!!

0
நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச்...

நேபாள பேரவலம் – சுரங்கப்பாதையில் சிக்கியள்ள 100 தொழிலாளர்கள்.!!

0
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால், நீரில் மூழ்கிய நேபாளத்தின் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு...

திருமணக் குழுவினர் சென்ற சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து.!! 35 பேர் காயம்!

0
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுகுளம் அருகே உள்ள காக்கூர் பகுதியில், திருமணக் குழுவினரை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று ஸ்கூட்டர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென திருப்பியதால் கட்டுப்பாட்டை...

இயற்கையின் கோர தாண்டவத்தில் 1000 பேரை காணவில்லை.!!

0
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த 300 இந்தியர்கள் உட்பட சுமார் 1000 பேரை காணவில்லை என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் வடக்கு எல்லையான...