கல்லறைக்கு அடியில் தனி உலகம்: 55 லட்சம் தேனீக்களின் 100 ஆண்டு கால சாம்ராஜ்யம்.

0
மயானத்தின் நிலப்பரப்பிற்குக் கீழே சுமார் 55 லட்சம் சுரங்கத் தேனீக்கள் ரகசியமாக வாழ்ந்து வருவதைக் கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய நிலத்தடி தேனீக் கூட்டம் ஆராய்ச்சியாளர்களின் கணக்கீட்டின்படி, இந்த மயானத்தின் அடியில் குறைந்தபட்சம்...

குஜராத் டைட்டன்ஸ் அணி பயணித்த பேருந்து தீ விபத்து.!

0
இந்தியன் பிரீமியர் லீக் 2026 இறுதிப் போட்டி நேற்று குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை...

பிரான்சில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழர் உயிரிழப்பு.!

0
பிரான்சின் பாரிஸ் புறநகர் பகுதியான சென்-சென்-டெனிஸ் மாவட்டத்தின் பொபினி நகரில் நேற்று (30) இடம்பெற்ற சம்பவத்தில், இலங்கைத் தமிழர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அண்டை...

பல வருடங்களின் பின் இன்று வானில் இடம்பெறவுள்ள அரிய நிகழ்வு.!!

0
பல வருடங்களுக்குப் பின்னர் வானில் தோன்றும் ‘நீல நிலவு’ என அழைக்கப்படும் அரிய வகை முழு நிலவை இன்று ( 31) இரவு பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து...

நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கனடா வாழ் தமிழர்

0
கனடா டொராண்டோவில் 145 பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் அந்தரங்க தொடர்பில் இருந்த இலங்கை தமிழன் ரமணனுக்கு 33 வருட கடூழிய சிறை. நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கனடா வாழ் தமிழர்...

UK-இல் கள்ளர்களை கடைக்குள் பூட்டி ‘சிங்கப்பெண்ணாக’ மாறிய இலங்கைத் தமிழ் பெண்.!

0
இங்கிலாந்தின் வடக்கு ஷீல்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு மினி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் இலங்கைத் தமிழ் பெண் ஒருவர், கடைக்குள் திருட முயன்ற இருவரை உள்ளே பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை...

ஈரான் அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோனை சுட்டுவீழ்த்தியதாக அறிவிப்பு.!!

0
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், அமெரிக்காவின் அதிநவீன MQ-9 ரீப்பர் ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டுவீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) வெளியிட்ட தகவலின்படி,...

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு.

0
அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று சனிக்கிழமை (16) திறக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ் மக்களின்...

தமிழ்நாட்டு தேர்தலில் வாக்களித்த இலங்கையர்.!

0
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போலி ஆவணங்களைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாக வாக்களித்ததாகக் கருதப்படும் 17 வெளிநாட்டு கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்களைக் குடிவரவு அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காகப் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில...

இத்தாலி ‘கரபினேரி’ படையில் இலங்கை வம்சாவளிப் பெண் தளபதியாக நியமனம்: வரலாற்றுச் சாதனை

0
இத்தாலி வரலாற்றில் முதன்முறையாக அந்நாட்டின் மிக உயரிய 'கரபினேரி' (Carabinieri) இராணுவப் பொலிஸ் படையின் தளபதியாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 23 வயதான பாக்யா சொலங்கா ஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் வென்னப்புவையைப் பூர்வீகமாகக்...